தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைரத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான [மேலும்…]
Category: ஆன்மிகம்
தர்மத்திற்கும் விஷேச தர்மத்திற்கும் என்ன வேறுபாடு!
தனது மரணத்துக்குப் பின், தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன், சூரியனிடம், “தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்கு, செஞ்சோற்றுக் கடன் தீர்க்க [மேலும்…]
மதுரை கள்ளழகர் வைபவம்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு
இந்த மாத இறுதியில் மதுரையில் நடைபெறவுள்ள கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, அந்த [மேலும்…]
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு கட்டணச் சீட்டுகள் ஏப்.9-ல் முன்பதிவு தொடக்கம்
மதுரை, ஏப் 2 : மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்று தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் வருகிற 9-ம்தேதி முதல் ரூ.500, [மேலும்…]
கோடை வெயில் : அயோத்தி ஸ்ரீ ராமருக்கு பருத்தி ஆடை !
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், அயோத்தி குழந்தை ராமருக்குப் பருத்தியால் ஆன உடை அணிவிக்கப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ஸ்ரீ [மேலும்…]
திருச்செந்தூரில் பங்குனி உத்திரம் விழா – குவியும் பக்தர்கள்!
தென்மாவட்டங்களில் மிகவும் புகழ் பெற்றது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகும். இந்த கோவிலில் வரும் 24-ம் தேதி பங்குனி உத்திரம் விழா [மேலும்…]
ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த பெருவிழா!
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில், துரியோதனன் படுகளமும், தீமிதி திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது. போளூர் [மேலும்…]
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக துவங்கியது
திருவாரூரின் பெருமைமிகு தியாகராஜர் சுவாமி கோவிலின் ஆழித் தேரோட்டம் இன்று (வியாழக் கிழமை) காலை 8.30 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்திருவிழாவில் பங்கேற்ற திரளான [மேலும்…]
மதுரா ஸ்ரீ துவரிகாதீஷ் கோயிலில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!
உத்தரகாண்ட் மாநிலம் மதுரா ஸ்ரீ துவரிகாதீஷ் கோயிலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ரங்பாரதி ஏகாதசி விழா கொண்டாடப்பட்டது. ஹோலி அல்லது அரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் [மேலும்…]
திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்போற்சவ விழா : இன்று தொடக்கம்!
திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்போற்சவ விழ இன்று தொடங்குகிறது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட [மேலும்…]
திருப்பதி: 18 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் 18 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். உலகப் புகழ் பெற்றது திருப்பதி ஏழுமலையான் கோவில். வைணவத் தலங்களில் [மேலும்…]