சீன ஊடகக் குழுமத்தின் 2026ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் 2ஆவது ஒத்திகை ஜனவரி 25ஆம் நாள் நிறைவேற்றியது. அனைத்து நிகழ்ச்சிகளும் சீராகவும் [மேலும்…]
Category: ஆன்மிகம்
திருப்பதியில் இன்று முதல் டோக்கன் கிடையாது
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திறக்கப்பட்டுள்ள சொர்க்கவாசல் வழியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்ய, இன்று (ஜனவரி 2) [மேலும்…]
ஆங்கில புத்தாண்டு – நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
ஆங்கில புத்தாண்டையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் மாநகரில் 18 அடி உயரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் விஸ்வரூப [மேலும்…]
வைகுண்ட ஏகாதசி: சொர்க்கவாசல் திறக்கப்படுவதன் காரணம் என்ன?
வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பதை காண்பதும், சொர்க்க வாசல் வழியாக சென்று பெருமாளை தரிசிப்பதும் மிக மிக சிறப்பான ஒன்றாகும். பூலோக [மேலும்…]
உக்ரைன்- ரஷ்யா அமைதி திட்டம் கிட்டத்தட்ட 95 சதவீதம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இன்று நடைபெற்றது. ரஷ்யா – உக்ரைன் [மேலும்…]
சபரிமலையில் மகர விளக்கு பூஜை : 30 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜையன்று 30 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தேசவம் போர்டு தெரிவித்துள்ளது. கேரளாவில் உள்ள [மேலும்…]
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 9 ஆம் நாள் உற்சவம்!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து 9ஆம் நாள் உற்சவத்தில் நம்பெருமாள் முத்து திருநாராயணன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிப் பக்தர்களுக்குக் [மேலும்…]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : 108 அடி நீள வேலை குத்தி பக்தர் நேர்த்திக்கடன்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தந்த பக்தர் ஒருவர் 108 அடி நீளமுடைய வேலை குத்திக்கொண்டு தனது வேண்டுதலை நிறைவேற்றினார். புகழ்பெற்ற இந்த [மேலும்…]
குற்றாலம் குற்றாலநாதர் கோயில் திருவாதிரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!
குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. https://youtu.be/h3ooO9hcbag?si=_9Ej8HqDPEm6r_rz தென்காசி மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவத்தலமாக கருதப்படும் குற்றாலநாதர் [மேலும்…]
குழந்தை பாக்கியம் இல்லையா? நம்பிக்கையுடன் திருக்கருகாவூர் செல்லுங்கள்! – அதிசய நெய் பிரசாதம்!
1. கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவில் : குழந்தை இல்லாதவர்கள், கருவில் குழந்தை தங்காதவர்கள், சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்கிறவர்கள் தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்கருகாவூரில் [மேலும்…]
ஐயப்ப சுவாமிகளுக்கு கட்டணமில்லா ஸ்ட்ரெச்சர் சேவை..!
சபரிமலைக்கு வரும் பக்தர்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், இயலோதோர் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் பாரம்பரிய கானக பாதைகளிலும், பம்பையில் இருந்து ஏழு கிலோ மீட்டர் [மேலும்…]
