ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் 12 [மேலும்…]
Category: ஆன்மிகம்
பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கோலாகலம்!
கோவை பொள்ளாச்சியில் உள்ள மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. புகழ்பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். [மேலும்…]
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்க மயில் வாகனச் சேவை தொடக்கம்!
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய தங்க மயில் வாகனச் சேவை கோலாகலமாகத் தொடங்கியது. திருத்தணி சுப்பிரமணிய [மேலும்…]
ஆலகால விஷம் குடித்தது நிஜம்! அதற்குச் சாட்சியாக நிற்கும் நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்..!
பெருமாள் அலங்கார பிரியர் என்றால், சிவன் அபிஷேகப் பிரியர். சிவ பெருமானுக்கு பொதுவாக 11 பொருட்களால் அலங்காரம் செய்யப்படும். ஆனால் இந்த அபிஷேகங்களை விட [மேலும்…]
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்!
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடி, சுவாமி தரிசனத்திற்காக திருப்பரங்குன்றம் [மேலும்…]
நாளை மறுநாள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உட்பட முக்கியமான கோவில்கள் நடை அடைப்பு…!!
வருகின்ற மார்ச் 3ம் தேதி கோவிலின் நடை அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) [மேலும்…]
அண்ணாமலையார் மலைக்கு மகா தீப ஆராதனை நிகழ்வு!
திருவண்ணாமலையில் உள்ள பவளக் குன்று மலை அடிவாரத்தில், அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில், ஆரத்தி சங்கமம் விழா நடைபெற்றது. சமயம் சார்ந்த கருத்தரங்கம், [மேலும்…]
திருமால்பாடி ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், திருமால்பாடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சமேத ரங்கநாதப் பெருமாள் கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் வெகு [மேலும்…]
சாம்பிராணி கருப்பர் கோயிலில் மாசி திருவிழா – அரிவாளை சமர்பித்து நேர்த்திக்கடன்!
சிவகங்கை மாவட்டம் வேலங்குடி கிராமத்தில் உள்ள சாம்பிராணி கருப்பர் கோயிலில் மாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 12ம் தேதி மாசி [மேலும்…]
எந்த ராசியினர் எந்த கணபதியை வணங்கினால் சிறந்தது தெரியுமா?
1. மேஷம் ராசி: செவ்வாய் ராசி நாதனாக இருக்கும் மனோ தைரியம் மிக்க மேஷ ராசியினர் ‘வீர கணபதி’ வணங்கி வந்தால் சிறப்பு யோகம் [மேலும்…]
வேதாரண்யேஸ்வரர் கோயிலில் திருக்கதவு திறக்கும் விழா கோலாகலம்!
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் பதிகம் பாடி கதவு திறக்கும் ஐதீக நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. அப்பரும், சம்பந்தரும் தேவார பதிகம் பாடிதால் [மேலும்…]
