இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட துவங்கியுள்ளது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் [மேலும்…]
Category: கல்வி
நாளை நடைபெற உள்ள தேசிய திறனாய்வு தேர்வு
பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகின்றது. எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இதற்காக தேசிய [மேலும்…]
விஜயாபுரிஅரசுப் பள்ளியில் கோள்கள் திருவிழா
கோவில்பட்டி அருகே உள்ள விஜயபுரி அரசு உயர்நிலைப் பள்ளியில் கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோள்கள் திருவிழா நடந்தது. தமிழ்நாடு முழுவதும் 2024 இடங்களில் [மேலும்…]
தமிழ் வழி படிப்பு – வெளியானது முக்கிய அறிவிப்பு!
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் அதற்கான சான்றிதழை, பல்கலையில் பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு, தமிழக அரசுப் பணிகளில் [மேலும்…]
ஊத்துப்பட்டியில்
கோள்கள் திருவிழாவில் டெலஸ்கோப் பயிற்சி பெற்ற மாணவர்கள்
மாவட்ட இடைநிலை கல்விஅலுவலர் பங்கேற்பு தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி,கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப், சார்பில் கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் [மேலும்…]
தமிழகத்தில் பள்ளிகளுக்கு 18ம் தேதி விடுமுறை
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 15ம் தேதி முதல் [மேலும்…]
NIFT தேர்வு: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. மறந்துராதீங்க…!!!
நாடு முழுவதும் 18 NIFT எனும் தேசிய ஆடை வடிவமைப்பு கல்விக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 3 நாளைய தான் கடைசி நாள் [மேலும்…]
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு….
தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் முழுமையாகவும் கனமழை காரணமாக தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை [மேலும்…]
தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு…. மாணவர்களே கிளம்புங்க…!!!
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடைபெற்ற நிலையில் டிசம்பர் 22ஆம் தேதி தேர்வுகள் [மேலும்…]
1 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை இன்றுடன் முடிவடைவதால் நாளை 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை [மேலும்…]
நெல்லையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தென் தமிழகத்தின் அநேக [மேலும்…]