கட்டுரை

குற்றம் புதிது – டைட்டிலுக்கு அர்த்தம் தருகிறதா உள்ளடக்கம்?

சில திரைப்படங்களின் டைட்டில், அவற்றின் டீசர், ட்ரெய்லர், ஸ்டில்கள் எனப் பல விஷயங்கள் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்காது. ஆனால், படம் பார்க்க அமர்ந்தால் வித்தியாசமானதொரு [மேலும்…]

கட்டுரை

சென்னைக்கு வந்தால் தன்னம்பிக்கை வளரும்!

சென்னை நினைவுகள்: எனது சொந்த ஊர் தேனி அருகே வடபுதுப்பட்டி. சுமாரான கிராமம். லைப்ரரி கிடையாது. போஸ்ட் ஆஃபிஸ் கிடையாது. இரண்டுக்கும் அருகே உள்ள [மேலும்…]

கட்டுரை

தேசிய அளவில் முதலிடம் பெற்ற தமிழ்நாடு நுகர்வோர் நீதிமன்றம்!

அண்மையில் வெளிவந்த செய்திக் குறிப்பில், தமிழ்நாடு நுகர்வோர் புகார் தீர்ப்பாயத்தின் முக்கியமான சாதனை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஜூலை மாதத்தில் தமிழ்நாடு நுகர்வோர் புகார் [மேலும்…]

கட்டுரை

பட்டுக்கோட்டையில் உருவான பாட்டுக்கோட்டை!

மொத்த வாழ்க்கையே வெறும் 29 வருஷம்தான்.. சினிமாவுக்கு பாட்டு எழுதியதோ 5 வருஷம்.. 180 பாட்டுக்கள்தான் எழுதியிருக்கிறார்.. வாழ்நாளில் மொத்தமாக ஈட்டிய காசு, ஒரு [மேலும்…]

கட்டுரை

இந்தியா மீதான 50% வரி விதிப்பு : ட்ரம்பின் ஈகோ-தான் காரணமா?

தனக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கு இந்தியா தடையாக உள்ளதால்தான், ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டின் பின்னணி என்ன? விரிவாகப் [மேலும்…]

கட்டுரை

ஐரோப்பாவில் உருவான குட்டி நாடு!

கைலாசா என்ற பெயரில் புதிதாக ஒரு நாட்டை உருவாக்கி உள்ளதாக நித்தியானந்தா கடந்த பல ஆண்டுகளாக சொல்லிவருகிறார். ஆனால், அந்த நாடு எங்கே இருக்கிறது [மேலும்…]

கட்டுரை

மறக்க முடியுமா திருக்குவளை நாட்களை…!

கலைஞர். அரசியல் என்றால் என்னவென்று அறியாத வயதிலிருந்தே அறியப்பட்ட ஆளுமை. எனது அப்பாவிற்கும் திருக்குவளைதான் சொந்த ஊர் என்பதால் ஊர்காரர் என்ற உரிமையுண்டு. அதோடு [மேலும்…]

கட்டுரை

எம்ஜிஆர் எனது சகோதரர்!

“இப்படியும் நடிகரா?” என்றுதான் தோன்றியது பழம்பெரும் நடிகரான எம்.கே.ராதா அவர்களை முதிர்ந்த வயதில் அவரது வீட்டில் சந்தித்தபோது. சென்னையில் உள்ள அவரது வீட்டின் முன்னரையில் [மேலும்…]

கட்டுரை

உலகை மாற்றிய புகழ்பெற்ற ‘தோல்விகள்’!

தோல்வி என்பது முடிவல்ல… அது வெற்றிக்கான ஒரு மறைமுக அழைப்பே! நம்பிக்கையோடும், தொடர்ந்து முயற்சிப்பவர்களே வரலாற்றை எழுதுகிறார்கள்! தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியில் 4 [மேலும்…]

கட்டுரை

பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு- ரேவதியின் திரைப் பயணம்

பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு… என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் முகத்தின் ஒரு பாதியை மறைத்துக் கொண்டு வெட்கப்படும் ரேவதியின் முகம் நிச்சயம் நம் மனதில் [மேலும்…]