சீன ஊடகக் குழுமத்தின் 2026ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் 2ஆவது ஒத்திகை ஜனவரி 25ஆம் நாள் நிறைவேற்றியது. அனைத்து நிகழ்ச்சிகளும் சீராகவும் [மேலும்…]
Category: கட்டுரை
என்ன நடக்கிறது ஈரானில்? – சிறப்பு கட்டுரை!
ஈரானில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, சுமார் 2,000 பேர் கைது என நிலைமை நாளுக்கு நாள் [மேலும்…]
சொர்க்கவாசல் இல்லாத பெருமாள் கோவில்கள் பற்றி தெரியுமா ?
சொர்க்கவாசலே இல்லாத பெருமாள் நம்முடைய தமிழகத்தில் ஒன்று அல்ல, பல கோவில்கள் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? 1. 108 திவ்யதேச கோவில்களில் ஒன்றான [மேலும்…]
வேண்டாம் வட சென்னை குப்பை எரிஉலை (Incinerator)திட்டம்!
பல லட்சம் மக்கள் வசிக்கும் வட சென்னையின் மத்திய பகுதியில், குப்பையை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வதாக (waste-to-energy) கூறி, ஆண்டுக்கு 7,66,000 [மேலும்…]
நான் வாழ யார் பாடுவார்? –
இசைமயமான சில சந்திப்புகள்: “டி.எம்.சௌந்திரராஜன் மாதிரி பாடகர் மற்ற மாநிலங்களில் பிறந்திருந்தால், அவரை கொண்டாடி இருப்பார்கள். எவ்வளவோ சாதனைகளை திரை இசைத்துறையில் நிகழ்த்தியும் அவருக்கான [மேலும்…]
குழந்தைகளை இயல்பாக வாழவிடாமல் தடுக்கிறோமா?
இன்று (நவம்பர் – 14) சர்வதேச குழந்தைகள் தினம்! சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆன ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று. அதனால் நவம்பர் [மேலும்…]
சக மனிதர்கள் மீது அதீத அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்!
‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆர். உடனான தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட உலக நாயகன் கமல்ஹாசன்… *** ‘‘சின்னப் பையனா அவர்கூட நடிச்சதுக்கு அப்புறம் எனக்கும் [மேலும்…]
சத்தீஸ்கரில் ரயில் விபத்து: இரண்டு ரயில்கள் மோதி விபத்து; பலர் பலியானதாக அச்சம்!
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகே இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சத்தீஸ்கர் [மேலும்…]
தமிழ் சினிமாவும் பெண் கதாபாத்திர புரட்சியும்!
குறிப்பிட்ட கதாபாத்திர சித்தரிப்பில் தமிழ் சினிமா கண்டுள்ள மாற்றத்தை அறிந்துகொள்ளும் வகையில், தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு இன்று எந்த அளவுக்கு மாற்றத்தை [மேலும்…]
பெரியவர்கள் கங்கா ஸ்நானம் ஆச்சா என்று கேட்க இது தான் காரணம்..!
தீபாவளியன்று, எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம் கூறுகிறது. நம்பிக்கை: இதனால், வீட்டிலேயே குளித்தாலும், கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் [மேலும்…]
‘கலைஞரின் மனசாட்சி’யுடன் சில தருணங்கள்!
‘கலைஞரின் மனசாட்சி’ என்று தான் அப்போது பலரும் அழைத்துக் கொண்டிருந்தார்கள் கலைஞரின் மருமகனான முரசொலி மாறனை. திராவிட இயக்க வரலாற்றை எந்த அளவுக்கு அவர் [மேலும்…]
