சற்றுமுன்

காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக சைபர் கண்காணிப்பை மேற்கொள்ளும் இந்தியா  

கனடாவின் தகவல் தொடர்பு பாதுகாப்பு அமைப்பு (சிஎஸ்இ), இந்தியா வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளை கண்காணிக்க சைபர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுவது குறித்து கவலைகளை [மேலும்…]

சற்றுமுன்

2ஆவது சீன சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சியில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள் அதிகரிப்பு

2ஆவது சீன சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சி பெய்ஜிங்கில் நவம்பர் 26ஆம் முதல் 30ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. சீனச் சர்வதேச வர்த்தக [மேலும்…]

இந்தியா சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா  

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்ற பிறகு, ஒமர் அப்துல்லா வியாழன் (அக்டோபர் 24) அன்று டெல்லிக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். [மேலும்…]

சற்றுமுன்

கடும் வீழ்ச்சி கண்ட இந்திய பங்குச்சந்தை! இன்று எழுச்சி பெறுமா?

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று நடந்த வர்த்தக நாளில் மிகவும் சரிந்தே வர்த்தகமானது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையும் இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியில் முடிந்தது. [மேலும்…]

சற்றுமுன்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா  

கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான [மேலும்…]

சற்றுமுன்

சிஎம்ஜிக்குப் பேட்டி அளித்த நார்வே தலைமை அமைச்சர்

நார்வே தலைமை அமைச்சர் ஜோனஸ் கால் ஸ்டோரே அண்மையில் உயர்வேக ரயில் பயணத்தின் போது சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார். இவ்வாண்டு அக்டோபர் 5ம் [மேலும்…]

சற்றுமுன் விளையாட்டு

2024 ஒலிம்பிக் நிறைவு விழாவில் செய்த ஸ்டண்டிற்காக நடிகர் டாம் குரூஸின் சம்பளம்  

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், கடந்த மாதம் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் நிறைவு விழாவின் போது தனது துணிச்சலான ஸ்டண்ட் மூலம் அனைவரையும் திகைக்க [மேலும்…]

சற்றுமுன்

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மருத்துவமனையில் மீண்டும் அனுமதி  

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, இன்று, வியாழக்கிழமை அதிகாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடக அறிக்கை தெரிவிக்கிறது. 79 வயதான பங்களாதேஷ் தேசியவாதக் [மேலும்…]

சற்றுமுன்

தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்  

வங்காள விரிகுடா கடலில் தோன்றியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. [மேலும்…]

சற்றுமுன் சீனா

ஷி ட்சாங் விவகாரம் பற்றிய சீனாவின் நிலைப்பாடு

  அண்மையில், நியூயார்க் டைம்ஸ் நாளேடு உள்ளிட்ட மேலை நாட்டு ஊடகங்கள் மற்றும் அமைப்புகள், ஷி ட்சாங் பற்றிய போலியான தகவல்களை வெளியிட்டன. இது [மேலும்…]