31வது உலக பல்கலைக்கழக மாணவர்களின் கோடைக்கால விளையாட்டுப் போட்டி 28ம் நாள் செங் து நகரில் துவங்கவுள்ளது. இதற்கு முன், பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதி குழுக்கள், செங் து நகரிலுள்ள விளையாட்டுக் கிராமத்திற்கு வந்தடைகின்றன. 26ஆம் நாள் மட்டும், கிட்டத்தட்ட 1400 பேர் இக்கிராமத்திற்கு வந்தடைகின்றனர் என மதிப்படப்பட்டது. 26ஆம் நாள் வரை, விளையாட்டுக் கிராமத்தில் 63 பிரதிநிதிகளைச் சேர்ந்த சுமார் 3000 பேர் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுக் கிராமத்தில் சேரும் மக்கள் எண்ணிக்கை 3000
You May Also Like
நவ்ரு அரசுத் தலைவருக்கு சி.ஜி.டி.என் சிறப்புப் பேட்டி
March 31, 2024
முதலாவது மக்களின் பிரிக்ஸ் உச்சி மாநாடு துவக்கம்
December 2, 2025
More From Author
அமெரிக்காவின் பல்வேறு துறையினருடன் வாங்யீ சந்திப்பு
September 26, 2024
சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!
August 14, 2025
