31வது உலக பல்கலைக்கழக மாணவர்களின் கோடைக்கால விளையாட்டுப் போட்டி 28ம் நாள் செங் து நகரில் துவங்கவுள்ளது. இதற்கு முன், பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதி குழுக்கள், செங் து நகரிலுள்ள விளையாட்டுக் கிராமத்திற்கு வந்தடைகின்றன. 26ஆம் நாள் மட்டும், கிட்டத்தட்ட 1400 பேர் இக்கிராமத்திற்கு வந்தடைகின்றனர் என மதிப்படப்பட்டது. 26ஆம் நாள் வரை, விளையாட்டுக் கிராமத்தில் 63 பிரதிநிதிகளைச் சேர்ந்த சுமார் 3000 பேர் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுக் கிராமத்தில் சேரும் மக்கள் எண்ணிக்கை 3000
You May Also Like
மக்கௌ தாய்நாட்டுடன் இணைந்த 25ஆவது ஆண்டு நிறைவு பற்றிய சீனாவின் கருத்து
December 18, 2024
ஷிட்சாங்கில் அரசு சாரா தொழில் நிறுவனப் பொருளாதார வளர்ச்சி
December 29, 2024
2024இல் சீனாவில் 42ஆயிரம் கோடி கிலோ தானியங்கள் கொள்வனவு
December 26, 2024
