குடும்பத்தின் எதிர்காலம் நாடு மற்றும் தேசத்தின் எதிர்காலத்துடன் நெருக்கமாக ஒன்றிணைந்த ஒன்று என சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பலமுறை வற்புறுத்தியுள்ளார்.
இதனால் அவர், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் அருமையான வாழ்வை தன்னுடைய இலக்காகக் கொண்டுள்ளார்.
தமிழ் சினிமா மற்றும் ஆன்மிகத் துறையில் தனது பாடல்களால் முத்திரை பதித்த மூத்த கவிஞர் பூவை செங்குட்டுவன் (90), உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் [மேலும்…]
தேர்தல்களில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில், வாக்குச்சீட்டுகளை மீண்டும் கொண்டுவர பரிந்துரைத்துள்ளதாக கர்நாடக சட்ட அமைச்சர் எச்.கே.பாட்டீல் கூறினார். அவர், “உள்ளாட்சித் தேர்தல்களில் மின்னணு [மேலும்…]
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் தமிழக கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் [மேலும்…]
பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி [மேலும்…]
வடமாநிலங்களில் விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. வடமாநிலங்களில் இன்று விநாயகர் சதுர்த்தியின் இறுதிநாளாகும். ஆனந்த சதுர்த்தியான இன்று ஆயிரக்கணக்கான [மேலும்…]
தலைமைச்செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அரசாணை: மிக முக்கியமான நபர்கள் (விஐபிக்கள்) தமிழகம் வரும்போது அவர்களுக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிப்பது குறித்து, மத்திய உள்துறை [மேலும்…]
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் எனவும், அதற்காக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் [மேலும்…]