குடும்பத்தின் எதிர்காலம் நாடு மற்றும் தேசத்தின் எதிர்காலத்துடன் நெருக்கமாக ஒன்றிணைந்த ஒன்று என சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பலமுறை வற்புறுத்தியுள்ளார்.
இதனால் அவர், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் அருமையான வாழ்வை தன்னுடைய இலக்காகக் கொண்டுள்ளார்.
80 ஆண்டுகளுக்கு முந்தைய அக்டோபர் 25ஆம் நாள், தைபெய் நகரில், ஜப்பான் சரணடைந்ததை சீன அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. சுமார் அரை நூற்றாண்டு [மேலும்…]
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் கட்டுரையில், எல்ஐசி நிறுவனம் அதானி குழும நிறுவனத்தில் சுமார் 34 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு [மேலும்…]
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:– நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் [மேலும்…]
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ‘மோந்தா’ (Montha) என்ற புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) [மேலும்…]
துணை ஜனாதிபதி சி.பிராதாகிருஷ்ணன் 2 நாட்கள் பயணமாக நாளை தமிழகம் வர உள்ளார். நாளை கோவை சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பாராட்டு [மேலும்…]
தொடர்புடைய பிரச்சினைகளை உரிய முறையில் தீர்ப்பதற்கான திட்டங்கள் குறித்து சீனாவும் அமெரிக்காவும் ஆக்கப்பூர்வமாக விவாதித்து அடிப்படையான பொது கருத்துகளை உருவாக்கியுள்ளது:சீன துணை வணிக அமைச்சர் [மேலும்…]
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், சிங்கப்பூர் தலைமையமைச்சர் லாரன்ஸ் வோங்குடன், அக்டோபர் 25ஆம் நாள் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது லீ ச்சியாங் கூறுகையில், [மேலும்…]
சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வில், சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் உயர் நிலை அறிவியல் தொழில் நுட்பத் [மேலும்…]