ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் குறித்த கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
இதற்கு முன்பு ஜி.எஸ்.டி.யில் ஏதாவது குறை இருப்பதாக மக்கள் சொன்னால், மோடி ஏன் இப்படி செய்கிறார். நிர்மலா சீதாராமன் என்ன செய்கிறார், அவருக்கு ஊறுகாய்தான் போட தெரியும். ஜி.எஸ்.டி.யை நடத்த தெரியாது என்று விமர்சனம் செய்தார்கள். அதை நாங்கள் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தோம். அப்படி சொல்லாதீர்கள் என்று நாங்கள் யாரையும் எதிர் மறையாக பேசவில்லை. ஆனால் இவ்வளவு நாளில் மாநில அரசுகளுக்கு பலவிதமான நல்லது நடந்திருக்கிறது.
மாநில அரசுக்கு எவ்வளவு வருமானம் பெருகி இருக்கிறது என்பதையும் எடுத்து சொன்னேன். அந்த நல்லதுக்கு, ஊறுகாய் போடுகிற நிர்மலா மாமிதான் காரணம் என்று யாரும் சொல்லவில்லை. சொல்லாமல் போனால் கூட எனக்கு பரவாயில்லை. நாட்டுக்காக நாம் செய்கிறோம், எனக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்யவில்லை. சொல்லாவிட்டாலும் இதில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்ன?.இன்றைக்கு எல்லா உணவு பொருட்களும் 5 சதவீதத்திற்கு வந்து விட்டது, ஜீரோவுக்கு போய் விட்டது. வகைப்பாடு பிரச்சினை இப்போது இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
நாமக்கல்லில் வரும் 4-ம் தேதி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் என்ற பிரச்சார பயணத்தை மேற்கொள்கிறார். இதுகுறித்த [மேலும்…]
வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 4 ரூபாய் 50 பைசா குறைக்கப்பட்டு, ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, [மேலும்…]
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இந்திய வம்சாவளித் தொலைத்தொடர்பு தொழில்முனைவோரான பாங்கிம் பிரம்மபட், சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள மிகப் பெரிய [மேலும்…]
உலக வணிக சமூகத்திற்கு சீனா பரந்த புத்தாக்க மேடையை வழங்க முடியும் என்று சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் 31ஆம் நாள் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தென் [மேலும்…]
மாமன்னன் இராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாளை (நவம்பர் 1) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் [மேலும்…]
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இருதரப்பிற்கும் இடையிலான 10 ஆண்டுக்கானப் பாதுகாப்பு உடன்படிக்கை [மேலும்…]
இந்தியப் பெருங்கடல் பகுதியில் நுழையும் சீனக் கப்பல்கள் உட்பட அனைத்துக் கப்பல்களையும் இந்தியக் கடற்படை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கடற்படை துணை அட்மிரல் சஞ்சய் [மேலும்…]
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் கூறி, அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் [மேலும்…]