மென்குங் ஆற்றில் 158ஆவது சீனா-லாவோஸ்-மியான்மார்-தாய்லாந்து கூட்டு ரோந்து மற்றும் சட்ட அமலாக்கம் அக்டோபர் 21ஆம் நாள் காலை முதல் நடைமுறைக்கு வந்தது. இதற்கு முன்பு, 4 தரப்புகளின் தொடர்புடைய சட்ட அமலாக்கப் பிரிவுகள் யுன்னான் மாநிலத்தின் ஜிங்ஹூவுங் நகரில் கூட்டம் நடத்தி தகவல்களைப் பரிமாற்றம் செய்து மென்குங் ஆற்றுப்பளத்தாக்கிலுள்ள பாதுகாப்பு நிலைமை மற்றும் எல்லை கடந்த குற்ற செயல்களின் போக்கை ஆய்வு செய்துள்ளன. இதில் ஆற்றுப்பளத்தாக்கின் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் கப்பல் போக்குவரத்து பாதையின் நிதானத்தை நிலைப்படுத்துவது குறித்து ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளன.
மென்குங் ஆற்றில் 158ஆவது சீனா-லாவோஸ்-மியான்மார்-தாய்லாந்து கூட்டு ரோந்து மற்றும் சட்ட அமலாக்கம் துவக்கம்
Estimated read time
1 min read
You May Also Like
அமெரிக்காவின் அவதூறு குறித்து சீனாவின் எதிர்ப்பு
June 1, 2025
வியட்நாம் தலைமையமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
June 26, 2024
More From Author
நவம்பர் 3 முதல் UPI கட்டணங்களில் புதிய விதிகள், புதிய மாற்றங்கள்
September 24, 2025
நாக்பூரில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்..!
October 25, 2025
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
June 14, 2025
