உலகம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் மெகா போராட்டம்; பொதுக்கூட்டங்களுக்கு தடை  

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து பாகிஸ்தான் அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) [மேலும்…]

ஆன்மிகம்

ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வார விடுமுறை நாட்களில் குறைந்திருந்த பக்தர்கள் கூட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட புயல் மழை காரணமாக சபரிமலையில் [மேலும்…]

உலகம்

‘மனித வெடிகுண்டு’ மிரட்டல்: குவைத் – ஹைதராபாத் இண்டிகோ விமானம் திருப்பி விடப்பட்டது  

குவைத்திலிருந்து ஹைதராபாத் நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் ‘மனித வெடிகுண்டு’ இருப்பதாக அச்சுறுத்தல் மின்னஞ்சல் வந்ததைத் தொடர்ந்து, அந்த விமானம் இன்று மும்பைக்கு திருப்பி [மேலும்…]

உலகம்

பெரு: நிலச்சரிவில் படகுகள் மூழ்கின, 12 பேர் பலி, 40 பேர் மாயம்  

மத்திய பெருவில் உள்ள உகாயாலி ஆற்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். உகாயாலியின் அமேசான் [மேலும்…]

இந்தியா

8வது ஊதியக் குழு: அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் திட்டம் இல்லை  

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பணிகள் தொடங்கவிருக்கும் நிலையில், அகவிலைப்படியை (Dearness Allowance) அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் எந்த திட்டமும் தற்போது [மேலும்…]

தமிழ்நாடு

ஆவின் நெய், பன்னீர் விலை 5-வது முறையாக உயர்வு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , தமிழக அரசுத் துறை நிறுவனமான ஆவின் அதன் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகளை ஐந்தாம் [மேலும்…]

தமிழ்நாடு

காரைக்குடி ரயில் நிலையம் உலக தரத்திற்கு மாற்றம்..!

காரைக்குடி ரயில் நிலையத்தை தினந்தோறும் 6000 பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இது திருச்சி, மானாமதுரை, திருவாரூர் போன்ற ரயில் நிலையங்களில் இருந்து வரும் ரயில்களை [மேலும்…]

சீனா

சீனாவில் 18ஆயிரம் கோடியை எட்டிய விரைவஞ்சல் எண்ணிக்கை

சீனத் தேசிய அஞ்சல் பணியகத்தின் தரவின்படி,  2025ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் வரை, சீனாவில் அனுப்பப்பட்ட விரைவஞ்சலின் மொத்த எண்ணிக்கை முதன்முறையாக 18ஆயிரம் [மேலும்…]

சீனா

ஜப்பான் தரப்பின் தவறான கூற்று குறித்து ஐ.நா தலைமைச் செயலாளருக்கு சீனா கடிதம்

ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபூசொங் ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸுக்கு டிசம்பர் முதல் நாள் மீண்டும் கடிதம் அனுப்பினார். ஐ.நாவுக்கான ஜப்பானிய [மேலும்…]

சீனா

லாவோஸ் மக்கள் ஜனநாயக குடியரசு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், டிசம்பர் 2ஆம் நாள், லாவோஸ் மக்கள் ஜனநாயக குடியரசு நிறுவப்பட்ட [மேலும்…]