இந்தியா

மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் கேள்வி எழுப்ப திட்டம்  

ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பல முக்கியமான பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. [மேலும்…]

தமிழ்நாடு

திருச்சி மத்திய பேருந்து நிலையம்- 53 ஆண்டுகள் சேவை இன்றுடன் நிறைவு  

திருச்சி மாநகரின் முக்கியமான வரலாற்றுச் சின்னமாக இருந்த மத்திய பேருந்து நிலையம், 53 ஆண்டுகளுக்குப் பின்னர், வெளியூர் பேருந்து சேவையை இன்றுடன் (ஜூலை 16, [மேலும்…]

சீனா

சீன பாணியுடைய நிதித் துறை வளர்ச்சி பாதை

  40 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் நிதித் துறை சீர்திருத்தத்தை ஆராய்ந்து முன்னெடுக்க ஷிச்சின்பிங் முயற்சித்தார். நிதியின் சாராம்சம் என்பது, பொது மக்களுக்கு நலன் [மேலும்…]

சீனா

இவ்வாண்டின் முற்பாதியில் சீனாவுக்கு வந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீனத் தேசிய குடியேற்ற நிர்வாகம் 16ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவுக்கு வந்த மற்றும் வெளியேறிய பயணிகளின் [மேலும்…]

சீனா

ச்சுஷ் இதழில் சீன அரசுத் தலைவரின் முக்கிய கட்டுரை வெளியீடு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 16ஆம் நாளில், ச்சுஷ் இதழில் முக்கிய கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டுத் திறப்புப் பணியை உயர் தரத்துடன் உறுதியாக [மேலும்…]

சீனா

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் செயற்குழுக்கூட்டம் துவக்கம்

  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் செயற்குழுக்கூட்டம் ஜுலை 15ம் நாள் சீனாவின் தியேன் ஜின் மாநகரில் துவங்கியது. இவ்வமைப்பின் பல்வகை ஒத்துழைப்புகள், [மேலும்…]

சீனா

வாங்யீ-ஜெய் சங்கர் சந்திப்பு

  சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 14ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வாங்யீ [மேலும்…]

சீனா

துவங்கவுள்ள 3ஆவது சீன சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சி

3ஆவது சீன சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சி 16 முதல் 20ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. இந்த பொருட்காட்சியின் நிலப்பரப்பு 1 இலட்சத்து [மேலும்…]

கட்டுரை

உலகை மாற்றிய புகழ்பெற்ற ‘தோல்விகள்’!

தோல்வி என்பது முடிவல்ல… அது வெற்றிக்கான ஒரு மறைமுக அழைப்பே! நம்பிக்கையோடும், தொடர்ந்து முயற்சிப்பவர்களே வரலாற்றை எழுதுகிறார்கள்! தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியில் 4 [மேலும்…]

தமிழ்நாடு

“37 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாமக”

பாட்டாளி மக்கள் கட்சி 37-ம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதை குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். [மேலும்…]