தமிழ்நாடு

மினி பேருந்துகளுக்கான கட்டணம் உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு

மினி பேருந்துகளுக்கான கட்டணம் 4 கிலோ மீட்டருக்குப் பிறகு ஒவ்வொரு 2 கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் குறைந்தபட்சம் [மேலும்…]

தமிழ்நாடு

காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு – இலங்கைக்கு மத்திய அரசு கண்டனம்!

காரைக்கால் மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து [மேலும்…]

தமிழ்நாடு

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை மதுரை அ.வல்லாளப்பட்டி மக்களை சந்திக்கிறார் – அண்ணாமலை தகவல்!

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை மதுரை அ.வல்லாளப்பட்டி வர உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள [மேலும்…]

தமிழ்நாடு

கேரளாவுக்கு 8 டன் சின்ன வெங்காயம் அனுப்பிவைப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி!

பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 8 டன் சின்ன வெங்காயம், கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இடைத்தரர்களால் உரிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர். [மேலும்…]

தமிழ்நாடு

அரசு பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்; முதல்வர் ஸ்டாலின் புகழாரம்  

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தின் வெற்றிக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் [மேலும்…]

தமிழ்நாடு

காற்றில் பறந்த முதலமைச்சர் உத்தரவு!

சிவகங்கையில் தனியார் கல்லூரி முன்பு பேருந்துகளை நிறுத்திச் செல்ல முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவு ஒரே வாரத்தில் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. [மேலும்…]

தமிழ்நாடு

தமிழக பாஜக புதிய மாவட்ட தலைவர்கள் பதவியேற்பு – அண்ணாமலை வாழ்த்து!

தமிழக பாஜக மாவட்ட தலைவர்களாக பதவி ஏற்றவர்களுக்கு மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “பாரதப் பிரதமர் மோடி [மேலும்…]

தமிழ்நாடு

இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

ராமேஸ்வரம் மீனவர்கள் 34 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து வரும் 31ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மீனவர் சங்கம் முடிவு செய்துள்ளது. [மேலும்…]

தமிழ்நாடு

தென் தமிழக மாவட்டங்களில் 30, 31ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

தென் தமிழக மாவட்டங்களில் 30, 31ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளிலிருந்து [மேலும்…]

தமிழ்நாடு

இரு நாட்களில் விடைபெறும் வடகிழக்கு பருவமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் வரும் 31-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், [மேலும்…]