சீன ஊடக குழுமத்தின் வசந்த விழா கலை நிகழ்ச்சி தொடர்பான ஐ.நா. சிறப்பு நடவடிக்கை பிப்ரவரி 13ஆம் நாள் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்றது. சீன [மேலும்…]
Category: தமிழ்நாடு
தூய்மை பணியாளர்கள் பேச்சுவார்த்தைக்கு வர மறுப்பு
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் கே.என்.நேரு காத்திருக்கிறார். சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் கடந்த 1_ஆம் தேதி [மேலும்…]
தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக- ராமதாஸ்
12 நாட்களாக போராடும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றி பொது சுகாதாரத்தை பாகாக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக [மேலும்…]
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் [மேலும்…]
கால்நடைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!
சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் மற்றும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரை கே.கே. [மேலும்…]
பாலாறு மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றம்
பாலாற்றில் காணப்படும் மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, 2 வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, [மேலும்…]
2026 சட்டசபை தேர்தலில் தனித்து தான் போட்டி: சீமான்!
2026 சட்டசபை தேர்தல் இன்னும் 8 மாதங்களில் நடைபெற உள்ளது. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைவதும் உறுதியாகியுள்ளது. [மேலும்…]
ரமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்..!!
இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடிடுத்ததாக [மேலும்…]
“தற்காலிக தூய்மை பணியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும்” – சென்னை மாநகராட்சி..!!
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் பொதுநலன் கருதியும், பணிப் பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினை புரிந்து கொண்டும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்குத் [மேலும்…]
வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டம் இன்று தொடக்கம்..!!
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று பொருட்களை விநியோகிக்கும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அரசு வழங்கும் பல்வேறு [மேலும்…]
தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக நீலகிரி, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை [மேலும்…]
