தமிழ்நாடு

நெல்லை : சுத்திகரிக்கப்படாத குடிநீரை குடித்த 20 பேருக்கு வயிற்றுப்போக்கு!

நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகே சுத்திகரிப்பு செய்யாமல் விநியோகிக்கப்பட்ட குடிநீரைக் குடித்த 20 பேர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிங்கம்பாறை, அண்ணா [மேலும்…]

தமிழ்நாடு

பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் பங்கேற்கவில்லை!

பாமக தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களின் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் பங்கேற்கவில்லை. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த [மேலும்…]

தமிழ்நாடு

தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 29-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்!

தூத்துக்குடியில் என்.டி.பி.எல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ந்து 29-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் [மேலும்…]

தமிழ்நாடு

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்தது

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.69,760க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் [மேலும்…]

தமிழ்நாடு

 இன்று முதல் கொடைக்கானலில் ‘பாரா செயிலிங்’ சாகச நிகழ்ச்சி..!

கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க தனியார் நிறுவனத்துடன் இணைந்து, தமிழக சுற்றுலாத் துறை பாராசூட் சாகச (பாரா செயிலிங்) நிகழ்ச்சியை இன்று முதல் [மேலும்…]

தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை பெறாத பெண்களுக்கு மீண்டும் வாய்ப்பு

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1.14 [மேலும்…]

தமிழ்நாடு

இன்று பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!

இன்று பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் இன்று காலை 10 மணிக்கு [மேலும்…]

தமிழ்நாடு

தொடர் மழை காரணமாக வானில் வட்டமடித்து….! 45 நிமிடங்களுக்கு பிறகு பத்திரமாக தரையிறங்கிய விமானம்….!! 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மதுரையில் பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதையில் தரையிறங்க முடியாமல் ஒரு விமானம் [மேலும்…]

தமிழ்நாடு

மத்திய அமைச்சர் அமித்ஷா எங்களை அழைக்காதது வருத்தமளிக்கிறது… ஓ.பன்னீர்செல்வம்..!! 

சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எங்களுடைய நிலைப்பாடு நாங்கள் NDA கூட்டணியில் இணைந்து தான் கடந்த நாடு [மேலும்…]

தமிழ்நாடு

கடலூர் சாயப் பட்டறையில் ரசாயன பாய்லர் வெடித்து விபத்து  

கடலூரில் உள்ள குடிகாடு கிராமத்திற்கு அருகிலுள்ள சிப்காட்டில் வியாழக்கிழமை (மே 15) அதிகாலையில் ஒரு பெரிய தொழிற்சாலை விபத்து ஏற்பட்டது. அங்கு தனியார் சாயப் [மேலும்…]