சென்னையில் நேற்று கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,725-க்கும், ஒரு சவரன் ரூ.77,800-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.78,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.9,805-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.137-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.
இதே வேகத்தில் சென்றால் இன்னும் ஒரு வாரத்தில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீன வணிக துறை அமைக்கம் வெளியிட்ட தரவுகளின்படி, ஜூன் 20ஆம் நாள் வரை, 2026ஆம் ஆண்டில் பழைய நுகர்வுப் பொருட்களுடன் புதியவற்றை வாங்கும் பரிவத்தனையை [மேலும்…]
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதங்கள் காரசாரமாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட ஒரு நகைச்சுவை தருணம் அவையையே சிரிப்பில் ஆழ்த்தியது. [மேலும்…]
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கால அட்டவணையை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், [மேலும்…]
நம் மனதுக்குள் இருக்கும் கோபம், பயம், வெறுப்பு போன்றவை நம்முடைய மன மற்றும் உணர்வுப்பூர்வமான ஆரோக்கியத்தைப் பெரிய அளவில் பாதிக்கலாம். இந்த உணர்ச்சிகளை விட்டுவிடுவது [மேலும்…]
அதிமுகவிலிருந்து விலகி மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களிடம் பேசி எவ்வித பயனும் இல்லை என்றும், அவர்களுக்கு அங்கு உரிய மரியாதை கிடைக்காது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி [மேலும்…]
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச அனுமதி வழங்கவில்லை எனக்கூறி அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவை கூட்டத் தொடரின் 3ஆம் [மேலும்…]
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள பசிதான் பகுதியில் கடந்த 2025 அக்டோபரில் நடைபெற்ற ஒரு வினோத திருமணம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 74 [மேலும்…]