சென்னையில் நேற்று கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,725-க்கும், ஒரு சவரன் ரூ.77,800-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.78,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.9,805-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.137-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.
இதே வேகத்தில் சென்றால் இன்னும் ஒரு வாரத்தில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 27ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில், சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள ஃபின்லாந்து தலைமையமைச்சர் ஓர்போயுடன் சந்திப்பு [மேலும்…]
சீனத் தலைமையமைச்சர் லி ச்சியாங் அழைப்பின் பேரில், பிரிட்டன் தலைமையமைச்சர் கீர் ஸ்டார்மர் ஜனவரி 28 முதல் 31ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வப் [மேலும்…]
பல்வேறு ஜனநாயக கட்சிகளின் மத்திய கமிட்டிப் பொறுப்பாளர்கள், அனைத்து சீனத் தொழிற்துறை மற்றும் வணிகத் துறை சம்மேளனத்தின் பொறுப்பாளர்கள், கட்சி சாரா பிரமுகர்களின் பிரதிநிதிகள் [மேலும்…]
மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த முயன்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோரை போலீசார் இன்று கைது செய்தனர். [மேலும்…]
இந்தியாவில் பயணம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை , 2026 மத்திய பட்ஜெட்டில் கட்டமைப்பு சீர்திருத்தங்களை எதிர்பார்க்கிறது. இந்த துறை பொருளாதார மீட்சி, பிராந்திய [மேலும்…]
14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரும் முறையே [மேலும்…]
வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுத்தி வருவதால், தென் கொரியா பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தி அதிபர் [மேலும்…]
மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசு தின பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர், பணியின் போதே மாரடைப்பால் காலமான சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிராவின் [மேலும்…]