சென்னையில் நேற்று கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,725-க்கும், ஒரு சவரன் ரூ.77,800-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.78,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.9,805-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.137-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.
இதே வேகத்தில் சென்றால் இன்னும் ஒரு வாரத்தில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சைவ, வைணவ சமயங்களை ஆபாசமாக ஒப்பிட்டு பேசிய வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், சர்ச்சைக்குரிய [மேலும்…]
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை இங்கிலாந்து அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் அண்மையில் [மேலும்…]
பரந்தூர் விமான நிலைய திட்டத்தைத் திரும்பப் பெறுவது, மாற்றுவது அல்லது கைவிடுவது தொடர்பாக தமிழக அரசிடமிருந்து எந்தவொரு கோரிக்கையும் மத்திய அரசுக்கு வரவில்லை என [மேலும்…]
சீன இயந்திரத் தொழில் கூட்டமைப்பு ஆகஸ்டு 6ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டின் முற்பாதியில் சீனாவின் இயந்திரத் தொழில் துறை சீரான நிலையில் இயங்கி [மேலும்…]
சீன அறிவியல் ஆய்வுக் குழு முழுமையான சந்திர நிலவியல் படத்தை தொகுத்து முடித்துள்ளது. 280 சென்டிமீட்டர் நீளமும் 120 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட முதன்மை [மேலும்…]
சனே தகைச்சி தலைமையமைச்சராக பதவி ஏற்றப் பின் ஜப்பான் அரசு வெளியிட்ட முதலாவது தற்காப்பு வெள்ளையறிக்கை சர்வதேச சமூகத்தில் பெருமளவில் விமர்சனத்தைப் பெற்றுள்ளது. சீன [மேலும்…]