சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் அதிர்வுகள் காரணமாக, இந்தியப் பங்குச்சந்தை இன்று (மார்ச் 13) மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மத்திய [மேலும்…]
Category: இந்தியா
பாதுகாப்புடன் தீபாவளியைக் கொண்டாட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். அனைவரும் இந்தப் பண்டிகையை பாதுகாப்பாகவும், பொறுப்புடனும், [மேலும்…]
சீன ஏவுகணை பகுப்பாய்வு ரகசியம் என்ன? : ஆபத்தாக மாறும் அஸ்திரா-2 ஏவுகணை!
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய எல்லைக்குள் விழுந்த சீனாவின் PL-15E ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்தியிருக்கிறது. அதிலுள்ள [மேலும்…]
சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகளை வாங்க திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் [மேலும்…]
OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!
பிரம்மோஸ் ஏவுகணையின் எல்லைக்குள் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்… உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் [மேலும்…]
திரிபுராவில் 3 பங்களாதேஷ் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டதால் பதற்றம்
கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி திரிபுராவில் நடந்த வன்முறை மோதலைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே ராஜதந்திர மோதல் வெடித்துள்ளது. இந்தப் பூசலில் [மேலும்…]
குஜராத் புதிய அமைச்சரவையில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கு கல்வித்துறை ஒதுக்கீடு
குஜராத்தில் புதிதாக மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையின் 25 மாநில அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் விவரத்தை பாஜக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முதலமைச்சர் பூபேந்திர படேல் முக்கியத் துறைகளான [மேலும்…]
“8 வருஷ போராட்டம்”… இனி ORS என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது… போராடி வெற்றி பெற்ற டாக்டர்… பின்னணி இதோ..!!
ஹைதராபாத் சேர்ந்த குழந்தைகள் மருத்துவர் டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ், 8 ஆண்டுகள் தொடர்ந்து போராடியதன் விளைவாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர அமைப்பான [மேலும்…]
ரிசர்வ் வங்கியின் சூப்பர் அறிவிப்பு…. இனி CHEQUE பணமா மாற வெறும் 3 மணி நேரம் தான்
ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் அறிவித்துள்ளபடி, 2026 ஜனவரி 3 முதல், வங்கிகளில் செலுத்தப்படும் காசோலைகள் அதே நாளில் 3 மணி நேரத்தில் சரிபார்க்கப்பட்டு, [மேலும்…]
ஜனவரி 2026 ஒருநாள் டெலிவரி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது இந்திய அஞ்சல் துறை
இந்திய அஞ்சல் துறை விரைவில் உத்தரவாதமான அஞ்சல் மற்றும் பார்சல் டெலிவரி சேவைகளை 24 மணி நேரமும், 48 மணி நேரமும் வழங்கவுள்ளது. புதிய [மேலும்…]
நிதிஷ்குமார் கிடையாதா? பீகார் தேர்தல் முதல்வர் வேட்பாளர் குறித்து சஸ்பென்ஸ் வைத்த அமித்ஷா
வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலை ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) எதிர்கொள்ளும் என்று மத்திய [மேலும்…]
