சென்னை : தமிழ்நாட்டில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவை [மேலும்…]
Category: இந்தியா
பாஸ்போர்ட் சேவை இணையதளம் அடுத்த 3 நாட்கள் இயங்காது
நாளை, ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி வரை, 3 நாட்கள் பாஸ்போர்ட் சேவை பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு [மேலும்…]
உலகின் உயரமான கிளிமஞ்சாரோ சிகரத்தை எட்டிய 5 வயது பஞ்சாப் சிறுவன்
உலகத்தின் உயரமாக சிகரங்களில் ஒன்றாக கருதப்படுவது ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரமாக தான்சானியாவில் 19,340 அடி உயரத்தில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ சிகரம். இந்த சிகரத்தை, [மேலும்…]
காஷ்மீரில் வாபஸ் பெறப்பட்ட வேட்பாளர் பட்டியல்… போராட்டத்தில் குதித்த பாஜகவினர்.!
டெல்லி : ஜம்மு காஷ்மீர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் என ஒரு லிஸ்டை இன்று காலை வெளியிட்ட பாஜக, அதனை சில நிமிடங்களில் [மேலும்…]
லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கம்
லடாக் யூனியன் பிரதேசத்தில் (UT) ஐந்து புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா [மேலும்…]
பாலியல் குற்றங்களை மன்னிக்க முடியாது., குற்றவாளிகள் தப்பிக்க கூடாது.! பிரதமர் மோடி ஆவேசம்.!
டெல்லி : பெண்களுக்கு எதிரான குற்றங்களை மன்னிக்கமுடியாது, அத்தகைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த [மேலும்…]
அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்களுக்கும் அரசியல் ஆர்வம்; பிரதமர் மோடி பேச்சு
அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கு கூட்டு முயற்சிகள் உதவும் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திரப் போராட்டத்தின்போது இத்தகையவர்கள் காட்டிய [மேலும்…]
நேபாள சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி
நேபாளத்தின் தஹாஹுன் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், விபத்தில் [மேலும்…]
இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டை விண்ணுக்கு ஏவிய தமிழ்நாட்டு நிறுவனம்
இந்தியா தனது முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான RHUMI 1’ஐ சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் [மேலும்…]
திரிபுரா வெள்ளத்தில் சிக்கிய 330 பொதுமக்களை மீட்ட ராணுவம்
ஒரு விரிவான பேரிடர் நிவாரண (HADR) நடவடிக்கையின் ஒரு பகுதியாக, திரிபுராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 330க்கும் மேற்பட்ட பொதுமக்களை இந்திய ராணுவம் [மேலும்…]
உக்ரைன் தலைநகர் கியேவை சென்றடைந்த பிரதமர் மோடி
இரண்டு நாள் போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு [மேலும்…]
