அமேசானின் செயற்கைக்கோள் இணையத் திட்டமான Kuiper, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் [மேலும்…]
Category: இந்தியா
வெளிநாடுகளில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!
விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளிநாடுகளில் மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கடல் கடந்து வெளிநாடுகளிலும் [மேலும்…]
முழு சந்திர கிரகணம்! 7-ஆம் தேதி நிகழும் வானிலை அற்புதம்!
டெல்லி : செப்டம்பர் 7, 2025 அன்று இரவு 11:01 மணி முதல் நள்ளிரவு 12:23 மணி வரை 82 நிமிடங்களுக்கு முழு சந்திர [மேலும்…]
ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்!
ராஜஸ்தான் மாநிலம், லால்சாகரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமையில் தொடங்கிய அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். முக்கிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் [மேலும்…]
’34 மனித குண்டுகள், 400 கிலோ RDX’: மும்பையில் உஷார் நிலை
வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், அனந்த் சதுர்தஷிக்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் குறித்து எச்சரித்ததாகவும் மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இந்த மிரட்டலை “லஷ்கர்-இ-ஜிஹாதி” [மேலும்…]
நாசாவின் புதிய இணை நிர்வாகி இந்திய வம்சாவளி அமித் க்ஷத்ரியா; யார் அவர்?
இந்திய-அமெரிக்கரான அமித் க்ஷத்ரியா, நாசாவின் புதிய இணை நிர்வாகியாக, அந்த நிறுவனத்தின் உயர் குடிமைப் பணிப் பதவியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை புதன்கிழமை தற்காலிக [மேலும்…]
டிரம்ப்-மோடி நட்பு வரலாறு ஆகிவிட்டது: முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்
டொனால்ட் டிரம்புக்கும், நரேந்திர மோடிக்கும் இடையே ஒரு காலத்தில் இருந்த நெருங்கிய தனிப்பட்ட பிணைப்பு மறைந்துவிட்டதாக அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் [மேலும்…]
Rs.5 லட்சம் வரை ஆந்திராவில் இலவச மருத்துவக் கொள்கை: சந்திரபாபு அரசு ஒப்புதல்
முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திரப் பிரதேச அமைச்சரவை, உலகளாவிய சுகாதாரக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முயற்சி, மாநிலத்தில் வசிக்கும் கிட்டத்தட்ட [மேலும்…]
பெட்ரோல் பங்கில் அமர்ந்திருந்த பெண்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்..
உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பில் நடந்த பயங்கரமான சம்பவம் மனதை உலுக்கியுள்ளது. ஒரு பெண்மணி, முன்னி தேவி (வயது 60), [மேலும்…]
2015க்கு முன்பு வந்த இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவில் தங்க சட்டப்பூர்வ அனுமதி
உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்த இலங்கைத் தமிழ் அகதிகள், இங்குத் தொடர்ந்து சட்டப்பூர்வமாகத் தங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதி, [மேலும்…]
நேபாளம், பூட்டான் நாட்டு மக்களுக்கு பாஸ்போர்ட், விசா அவசியமில்லை : மத்திய அரசு
நேபாளம், பூட்டான் நாட்டு மக்களுக்குப் பாஸ்போா்ட் மற்றும் விசா அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிதாக அமலுக்கு வந்துள்ள குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் [மேலும்…]