கடற்படைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் Project-18 என்ற பிரமாண்ட போர் கப்பலை இந்தியா தயாரித்து வருகிறது. அந்த போர் கப்பலின் சிறப்பம்சங்கள் குறித்த [மேலும்…]
Category: இந்தியா
கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!
கடற்படைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் Project-18 என்ற பிரமாண்ட போர் கப்பலை இந்தியா தயாரித்து வருகிறது. அந்த போர் கப்பலின் சிறப்பம்சங்கள் குறித்த [மேலும்…]
நவராத்திரி துர்க்கை பூஜை… ரூ. 400 கோடி நிதி ஒதுக்கீடு.. மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு..!!
நவராத்திரி மற்றும் துர்கா பூஜை இரண்டுமே வட மாநிலங்களில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகள் ஆகும். அதாவது நவராத்திரி நாட்களில் துர்கா தேவியை வெவ்வேறு வடிவங்களில் [மேலும்…]
தெலங்கானாவில் 8ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த ஆசிரியர் – 4 பேர் மீது வழக்குப்பதிவு!
தெலங்கானாவில் 8ம் வகுப்பு மாணவியைத் திருமணம் செய்த ஆசிரியர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கண்டிவாடாவில் 8ம் வகுப்பு பயிலும் 13 [மேலும்…]
பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்கு திருடுகிறது : ராகுல் காந்தி
பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் திருட்டில் ஈடுபடுவதாக எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தங்களிடம் 100% தெளிவான [மேலும்…]
பீகாரின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
பீகாரில் இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளிட்டோரின் பெயர்களை நீக்கி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 243 சட்டமன்றத் தொகுதிகளில் 90 ஆயிரத்து 817 வாக்குச்சாவடிகளை [மேலும்…]
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
17வது துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முன்னதாக, 2022 முதல் பதவியில் இருந்த ஜகதீப் தன்கர் [மேலும்…]
இந்தியாவில் எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் உற்பத்தியை தொடங்கியது ZF நிறுவனம்
ZF நிறுவனம் இந்தியாவில் பயணிகள் வாகனங்களுக்கான தனது எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் (EPB) அமைப்பின் உற்பத்தியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இந்த அமைப்பு இந்திய நிறுவனம் [மேலும்…]
இந்தியாவிலிருந்து எவ்வளவு இறக்குமதி செய்கிறது அமெரிக்கா? விரிவான புள்ளி விபரங்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தக உறவுகள் தொடர்பான கூடுதல் அபராதங்களுடன், ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில் [மேலும்…]
இந்தியாவில் எவ்வளவு தொகை இருந்தால் நீங்கள் ஓய்வு பெறலாம்?
உலகளாவிய வங்கி நிறுவனமான எச்எஸ்பிசியின் புதிய அறிக்கை, நிதி ரீதியாக பாதுகாப்பான ஓய்வு பெற விரும்பும் இந்தியர்கள் தோராயமாக ரூ.3.5 கோடி சேமிப்புத் தொகையை [மேலும்…]
கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைப்பு!
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரிநீரின் அளவு 51 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். ஆகிய இரு [மேலும்…]