இந்தியா

பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்  

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 க்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) திங்கட்கிழமை (அக்டோபர் 6) அறிவித்துள்ளது. 243 உறுப்பினர்களைக் [மேலும்…]

இந்தியா

இன்று இரவு வானத்தை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க..! இன்று ஆண்டின் முதல் “சூப்பர் மூன்”..!

2025 ஆம் ஆண்டின் முதல் சூப்பர் மூன் இன்று அக்டோபர் 6 அன்று இரவு வானத்தை அலங்கரிக்கும்.இந்த முழு நிலவு வழக்கத்தை விட மிக [மேலும்…]

இந்தியா

எவரெஸ்ட் சிகரத்தில் பனிப்புயலில் 1,000 பேர் சிக்கிக் கொண்டனர்; மீட்புப் பணிகள் தீவிரம்  

திபெத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கு சரிவுகளில் ஒரு கடுமையான பனிப்புயல் கிட்டத்தட்ட 1,000 பேரை சிக்க வைத்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை பள்ளத்தாக்கில் பனி [மேலும்…]

இந்தியா

பீகார் சட்டப்பேரவை தேர்தல் : தேதி இன்று மாலை அறிவிப்பு?

பீகார்: பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று (அக்டோபர் 6, 2025) மாலை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையம், இந்த [மேலும்…]

இந்தியா

உலகளவில் மீன்பிடித்தலில் இந்தியா இரண்டாவது இடம்: மத்திய அரசு தகவல்  

உலக அளவில் அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலக மீன் சந்தையில் இந்தியாவின் [மேலும்…]

இந்தியா

டிரம்பின் காசா அமைதி முயற்சிக்கு இந்தியா ஆதரவு  

காசா அமைதி முயற்சிகளில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமைக்கு இந்தியா தனது பலமான ஆதரவைத் தெரிவித்துள்ளது. [மேலும்…]

இந்தியா

சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் ரத்து- ஐஓபி வங்கி

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), தனது வங்கியிலுள்ள சேமிப்பு கணக்குகளுக்கு (SB-Public) குறைந்தபட்ச சராசரி இருப்பை (MAB) [மேலும்…]

இந்தியா

நோபல் பரிசு வென்றவர்கள் பட்டியல் அடுத்த வாரம் வெளியாகிறது  

நோபல் பரிசு வென்றவர்கள் அடுத்த வாரம் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் அறிவிக்கப்படுவார்கள். மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி [மேலும்…]

இந்தியா

பீகாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு  

பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் உள்ள கஸ்பா நகரில் உள்ள லெவல் கிராசிங் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் [மேலும்…]

இந்தியா

திருப்பதி கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி, உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமல்  

வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து திருப்பதி நகரம் முழுவதும் உச்சக்கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI) மற்றும் தமிழ்நாட்டை தளமாகக் [மேலும்…]