இந்தியா

ராஜஸ்தானில் பேருந்து தீ விபத்தில் 20 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே நேற்று ஏற்பட்ட கோரமான விபத்தில் தனியார் பயணியர் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது. [மேலும்…]

இந்தியா

கோவா வேளாண்துறை அமைச்சர் ரவி நாயக் காலமானார்  

கோவா மாநிலத்தின் வேளாண்துறை அமைச்சரும் முன்னாள் முதலமைச்சருமான ரவி நாயக் (வயது 79) இன்று (அக்டோபர் 15) காலை காலமானார். வயது மூப்பால் பாதிக்கப்பட்டிருந்த [மேலும்…]

இந்தியா

71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

பீகார்த் தேர்தலை ஒட்டி 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. பீகாரில் நிதிஷ்குமார்த் தலைமையிலான கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிவடைய [மேலும்…]

இந்தியா

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.6% ஆக உயரும் : சர்வதேச நாணய நிதியம் கணிப்பு!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 6.6 சதவிகிதமாக உயர்த்தி சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு இந்திய பொருளாதாரத்தில் [மேலும்…]

இந்தியா

ஜெய்சால்மர் பேருந்து தீ விபத்து கோரம்: 20 பேர் உயிருடன் கருகி உயிரிழப்பு  

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரிலிருந்து ஜெய்சால்மருக்கு சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 20 பேர் உயிருடன் எரிந்து உயிரிழந்தனர், மேலும் 16 பேர் [மேலும்…]

இந்தியா

இந்த மாதம் முதல் அனைத்து ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்த HCLTech திட்டமிட்டுள்ளது  

முன்னணி ஐடி சேவை நிறுவனமான HCL டெக்னாலஜிஸ், சம்பளத்தை அதிகரிப்பதற்கும் அதன் காலாண்டு மாறி ஊதிய அமைப்பை அனைத்து ஊழியர்களுக்கும் நிலையான சம்பளமாக மாற்றுவதற்கும் [மேலும்…]

இந்தியா

இந்தியாவின் மிகப்பெரிய AI தரவு மையத்தை உருவாக்க அதானி, கூகிள் ஒப்பந்தம்  

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் ஒரு AI தரவு மைய வளாகத்தை நிறுவ, தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் நிறுவனத்துடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை அதானி எண்டர்பிரைசஸ் [மேலும்…]

இந்தியா

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை!

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பாராகிளைடிங் பயிற்சியில் விமானிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த [மேலும்…]

இந்தியா

தெலங்கான மாநிலத்தின் கொட்டித் தீர்த்த கனமழை : நெல் மணிகள் சேதம் – விவசாயிகள் வேதனை!

தெலங்கான மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் அறுவடைச் செய்து கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் சேதமடைந்தன. தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. [மேலும்…]

இந்தியா

பிரதமர் நரேந்திர மோடியுடன் கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு  

இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகள், தங்களுக்கு இடையேயான பதட்டமான உறவுகளைச் சீரமைப்பதற்கான லட்சியமான புதிய செயல் திட்டத்தை வகுத்துள்ளன. கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் [மேலும்…]