தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 9, 2026 முதல் பிப்ரவரி 14, [மேலும்…]
Category: இந்தியா
பிரதமர் மோடிக்கு ஓமான் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகளுக்கானத் தனது அரசுமுறைப் பயணத்தின் இறுதிக்கட்டமாக ஓமான் நாட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு அந்நாட்டின் மிக உயரிய சிவிலியன் [மேலும்…]
இந்த ஆண்டில் மட்டும் பொதுமக்களிடம் இருந்து 21 லட்சம் புகார்கள்
மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தாக்கல் செய்தத் தகவலின்படி, இந்த ஆண்டு இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமான [மேலும்…]
டெல்லி காற்று மாசுபாடு: இன்று முதல் அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்
டெல்லியில் காற்றின் தரம் ‘Severe’ (மிக மோசம்) பிரிவில் நீடிப்பதால், ஏற்கனவே உள்ள GRAP-4 கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக புதிய விதிகளையும் டெல்லி அரசு அறிவித்துள்ளது. [மேலும்…]
கர்நாடக கடற்படைத் தளம் அருகே சீன GPS கருவி பொருத்தப்பட்ட பறவை:உளவு வேலையா?
கர்நாடக மாநிலத்தின் கார்வார் கடற்கரை பகுதியில், முதுகில் விசித்திரமான கருவி பொருத்தப்பட்ட நிலையில் கடற்பறவை ஒன்று சுற்றி திரிவதை உள்ளூர் மக்கள் கண்டனர். இது [மேலும்…]
நாட்டின் வேலையின்மை விகிதம் குறைப்பு – மத்திய அரசு
கிராமத்தினர் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளதால் நாட்டின் வேலையின்மை விகிதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், [மேலும்…]
உங்கள் மெயில்களை நிர்வாகிக்க வந்துவிட்டது கூகிளின் CC AI ஏஜென்ட்
பயனர்கள் தங்கள் நாளை தொடங்க உதவும் வகையில், கூகிள் CC என அழைக்கப்படும் ஒரு சோதனை AI ஏஜெண்டை அறிமுகப்படுத்துகிறது. இந்தப் புதிய அம்சம் [மேலும்…]
தமிழகம் வருகிறார் மத்திய மந்திரி பியூஷ் கோயல்..!
தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு உள்ளார். இணை பொறுப்பாளர்களாக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் [மேலும்…]
இஸ்ரேல் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை!
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்தார். அப்போது இருநாட்டு உறவு, பாதுகாப்பு , வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து [மேலும்…]
இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் மிகப்பெரிய ஏற்றத்தைப் பதிவு செய்துள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்திய ரூபாயை நிலைப்படுத்த நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து இன்று வலுவான மீட்சியை அடைந்தது. உள்ளூர் சந்தையில் RBI-ன் ஆக்ரோஷமான [மேலும்…]
டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: 50% ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (WFH) கட்டாயம்
டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசு காரணமாக, டெல்லி அரசு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தங்களது [மேலும்…]
