இந்தியா

பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றம் இருக்குமா  

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வைச் சந்தித்து வருகிறது. இதனால் உலக அளவில் [மேலும்…]

இந்தியா

கேஸ் சிலிண்டர் முன்பதிவு: 21லிருந்து 25 நாட்களாக உயர்வு! மத்திய அரசு அதிரடி  

மத்திய கிழக்கு நாடுகளில் (ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா) நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தை சீர்செய்ய மத்திய [மேலும்…]

இந்தியா

சம்பளம் வாங்க மறுக்கும் 2 எம்பிக்கள் நவீன் ஜிண்டால் மற்றும் பிமோல் அகோய்ஜம்  

நாடாளுமன்றத்தில் அரசியல் மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும், எம்பிக்களின் சம்பளம் மற்றும் சலுகைகள் உயர்வு என்று வரும்போது அனைத்துக் கட்சியினரும் பொதுவாக ஒன்றுபடுவார்கள். ஆனால், தற்போதைய [மேலும்…]

இந்தியா

பெங்களூரு உணவகங்கள் நாளை முதல் மூடல்? வர்த்தக எரிவாயு தட்டுப்பாட்டால் உச்சகட்ட அதிர்ச்சி  

பெங்களூரில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு வழங்கப்படும் வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டதால், நாளை (செவ்வாய்க்கிழமை, மார்ச் 10, 2026) முதல் [மேலும்…]

இந்தியா

டெல்லி-மான்செஸ்டர் இண்டிகோ விமானம் 7 மணி நேரத்திற்குப் பிறகு யு-டர்ன்  

டெல்லியிலிருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம், சுமார் 7 மணி நேரம் பறந்த நிலையில், ஈரான் போர் சூழல் காரணமாகப் பாதி [மேலும்…]

இந்தியா

ஈரான் போர்: 67,000 இந்தியர்கள் மீட்பு; மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரை  

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்கள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (மார்ச் 9) மாநிலங்களவையில் விரிவான விளக்கமளித்தார். [மேலும்…]

இந்தியா

இந்தியாவின் முதல் ரிங் மெட்ரோ: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்  

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மெட்ரோ ரயில் சேவையின் அடுத்தகட்ட விரிவாக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 8) முறைப்படி தொடங்கி வைத்தார். இதில் [மேலும்…]

இந்தியா

இந்திய அணுசக்தி துறையில் வரலாற்றுச் சாதனை: முதல் பெண் தலைவராக ஆர்.எம்.நாச்சம்மை நியமனம்  

இந்தியாவின் அணுசக்தித் திட்ட வரலாற்றில் ஒரு மகத்தான தருணமாக, செயல்பாட்டில் உள்ள ஒரு அணுமின் நிலையத்தின் செயல்பாடுகளைக் கவனிக்கும் முதல் பெண் தலைமை கண்காணிப்பாளராக [மேலும்…]

இந்தியா

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறி விட்டது – பிரதமர் மோடி கண்டனம்!

மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறி விட்டதாக பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலம், டார்ஜிலிங்கில் சர்வதேச சந்தல் [மேலும்…]

இந்தியா

30 நாட்கள்தானா? அமெரிக்காவுக்கு ‘செக்’ வைத்த இந்தியா.. எரிசக்தி போரில் என்ன செய்யப்போகுது மத்திய அரசு? 

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றத்தால், உலகளாவிய எண்ணெய் விநியோக மையமான ஹார்முஸ் ஜலசந்திக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், இந்தியாவின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி [மேலும்…]