தமிழகத்தில் பாஜக தனது பலத்தை அதிகரித்து வருவதாக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய [மேலும்…]
Category: இந்தியா
நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, [மேலும்…]
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு..!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 1 முதல் அமலுக்கு வர வேண்டிய அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) உயர்வு [மேலும்…]
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு! மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் [மேலும்…]
இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..!
மகளிர் இட ஒதுக்கீட்டை 2029 லோக்சபா தேர்தலில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக 131வது அரசியல் சட்டதிருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, [மேலும்…]
பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!
பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார், மகளில் மமசோதா மீது நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 528 [மேலும்…]
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது – கிரண் ரிஜிஜூ
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு நாடு முழுவதும் மக்களின் ஆதரவு பெருகி வருவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தில் மசோதாவிற்கு ஆதரவு [மேலும்…]
இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை
மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 18) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற [மேலும்…]
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் $700 பில்லியனைத் தாண்டியது
இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு வலுவான செய்தியாக, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் $700 பில்லியன் எனும் மிக முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. ஏப்ரல் [மேலும்…]
தொகுதி மறுவரையறை காரணாமாக ஏற்படும் நன்மைகள் என்ன?
தொகுதி மறுவறையரை காரணமாக ஆபத்து என திமுக கூறி வரும் நிலையில் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து தற்போது பார்க்கலாம். ஒரு மாநிலத்தில் உள்ள [மேலும்…]
சமையல் சிலிண்டர் விலையில் அதிர்ச்சி! எல்பிஜி தட்டுப்பாடு குறைய 4 வருஷம் ஆகுமா?
இந்தியாவின் சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோகச் சங்கிலி சீரடைய இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை ஆகக்கூடும் என அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்…]
