மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை [மேலும்…]
Category: இந்தியா
கொரோனா மீண்டும் பரவுகிறது: மத்திய அரசு மாநிலங்களுக்கு எச்சரிக்கை
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு, மாநில அரசுகளை எச்சரித்து, சுகாதார வசதிகளை வலுப்படுத்த [மேலும்…]
பெங்களூரு உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம் – முதல்வர் சித்தராமையா அறிவிப்பு.!
பெங்களூர் : பெங்களூருவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர், 50-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கு அரசின் அலட்சியமே இதற்கு காரணம் [மேலும்…]
”பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மனதை நொறுக்கியது” – ராகுல் காந்தி இரங்கல்.!
கர்நாடகா : பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கர்நாடக அரசு [மேலும்…]
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 முதல் தொடங்கும்
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதி கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 அன்று தொடங்கும். இருப்பினும், ஜம்மு காஷ்மீர், [மேலும்…]
ஆஸ்திரேலிய துணை பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!
2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு மார்லஸுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்ற மத்திய பாதுகாப்புத் [மேலும்…]
வரலாற்று சிறப்புமிக்க கத்ரா-ஸ்ரீநகர் ரயில் சேவையை பிரதமர் மோடி சனிக்கிழமை துவங்கி வைக்கிறார்
காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையிலான முதல் ரயில் இணைப்பை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்வு ஜூன் [மேலும்…]
ஜூலை 21-ஆம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்!!
மத்திய பாராளுமன்ற விவகார அமைச்சர் கிரென் ரிஜிஜு இன்று அறிவித்ததாவது, இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 [மேலும்…]
இந்தியாவின் சேவைத் துறை 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு
இந்தியாவின் சேவைகள் துறை செயல்பாடு குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளது, மே மாதத்தில் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு 58.8 ஆக உயர்ந்துள்ளது. ஜூன் 4 [மேலும்…]
பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் வாழ்க்கைத் துணைவர் பெயர் சேர்க்க/நீக்க எளிய வழி அறிமுகம்
பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சேர்க்க அல்லது நீக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், இனிமேல் திருமணச் சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை. அதற்கு பதிலாக ‘Annexure [மேலும்…]
4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மராட்டியத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். [மேலும்…]
