நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. [மேலும்…]
Category: இந்தியா
RSS 100 : நாளை நினைவு அஞ்சல் தலை, நாணயம் வெளியீடு..!
1925ம் ஆண்டு விஜயதசமி அன்று நிறுவப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., வரும் வியாழக்கிழமை அன்று(அக்டோபர் 2) 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஆர்.எஸ்.எஸ்-ன் தன்னலமற்ற சேவை மற்றும் [மேலும்…]
அக்டோபர் மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை… எப்போது தெரியுமா?…!!!
புதுடெல்லில் அக்டோபர் மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகள், பண்டிகை காரணமாக அதிக நாட்களுக்குள் மூடப்பட உள்ளன. மாநிலங்களுக்கு ஏற்ப உள்ளூர் திருவிழாக்கள், [மேலும்…]
PoK பகுதியில் திடீர் பதற்றம்: ஷெபாஸ் ஷெரீஃப் அரசாங்கத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) அவாமி அதிரடி குழு (AAC) தலைமையில் பாரிய போராட்டங்களை நடத்தி வருகிறது. பிராந்தியம் முழுவதும் “shutter-down and wheel-jam” [மேலும்…]
டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்
வரும் டிசம்பர் மாதத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா பயணம் மேற்கொள்ள உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்புக்கிடையே [மேலும்…]
அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!
அந்தமான் தீவின் கடல் படுகையில் முதல்முறையாக இயற்கை எரிவாயுவின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் குறிப்பிடத்தக்க சாதனை என்று மத்திய [மேலும்…]
பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாக அறிவித்த ஒரே நாடு; பாகிஸ்தானை பங்கம் பண்ணிய ஜெய்சங்கர்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 வது அமர்வில் (UNGA) இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தானைக் கடுமையாக விமர்சித்தார். பாகிஸ்தானின் பெயர் [மேலும்…]
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒடிசாவின் ஜார்சுகுடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மத்திய [மேலும்…]
புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மையமாக ஒடிசா விரைவில் உருவெடுக்கும் – பிரதமர் மோடி
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களால் ஒடிசாவின் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் 60 ஆயிரம் [மேலும்…]
2 ஆண்டுகளில் 61 இலட்சத்துக்கும் அதிகமான புகார்களைப் பெற்ற இந்திய ரயில்வே
இந்திய ரயில்வே கடந்த இரண்டு நிதியாண்டுகளில் (2023-24 மற்றும் 2024-25) 61 இலட்சத்துக்கும் அதிகமான பயணிகள் புகார்களை எதிர்கொண்டதாக ரயில்வே வாரியம் வெளியிட்ட தரவுகள் [மேலும்…]
பிஎஸ்என்எல்லின் சுதேசி 4ஜி நெட்வொர்க்கைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவின் ஜார்சுகுடாவில் இருந்து பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் (பிஎஸ்என்எல்) சுதேசி 4ஜி நெட்வொர்க்கை சனிக்கிழமை (செப்டம்பர் 27) அன்று [மேலும்…]
