இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-ஐரோப்பிய யூனியன் [மேலும்…]
Category: இந்தியா
பட்ஜெட் 2024: எந்தெந்த துறைகளின் பங்குகள் உயரும்
மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பத்தில் பின்னடைவு சந்தித்த பங்குச்சந்தை, அதன் பிறகு நன்றாக வார்ச்சியடைந்து வருகிறது. சென்செக்ஸ் ஏற்கனவே 81,000 புள்ளிகளைத் [மேலும்…]
உத்தரகாண்டில் பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் மலையேற்றப் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததில் குறைந்தது மூன்று பேர் இறந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். இச்சம்பவம் இன்று [மேலும்…]
14 மணி நேர வேலை நாட்களை முன்மொழிந்தது கர்நாடக ஐடி நிறுவனங்கள்
கர்நாடகாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக நீட்டிக்கக் கோரி மாநில அரசிடம் முன்மொழிவை சமர்ப்பித்ததாக வட்டாரங்கள் [மேலும்…]
உலகளாவிய மைக்ரோசாப்ட் செயலிழப்பின் மத்தியில் சீராக இயங்கிய ஒரே ஒரு விமான சேவை
உலகத்தின் மொத்த IT சேவையும் நேற்று முடங்கியது – வங்கி, டிவி, விமானம் உட்பட பல அத்தியாவசிய சேவைகள் மைக்ரோசாப்ட் செயலிழப்பின் காரணமாக முடங்கின. [மேலும்…]
ஜம்முவில் பயங்கரவாதிகளை வேட்டையாட பாரா கமாண்டோக்கள் குவிப்பு
தீவிரவாத பயிற்சி பெற்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவலை எதிர்த்துப் போராட ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் இந்திய ராணுவம் சுமார் 500 பாரா சிறப்புப் [மேலும்…]
பதவிகாலம் முடியும் முன்னரே UPSC தலைவர் ராஜினாமா; என்ன காரணம்?
யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார். 2029இல் தனது பதவிக்காலம் முடிவதற்கு கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ராஜினாமா [மேலும்…]
அதிகரிக்கும் தக்காளி விலையின் பின்னால் இருக்கும் காரணங்கள்
இந்தியாவில் தக்காளி விலை மழைக்காலத்தில் கிலோவுக்கு ₹10-20ல் இருந்து ₹80-100 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நுகர்வோரின் வாராந்திர வரவுசெலவுத் திட்டத்தில் கணிசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. [மேலும்…]
கூட்டத் தொடரில் அறிமுகமாகவுள்ள 6 புதிய மசோதாக்கள் என்ன?
வரும் ஜூலை 22 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. இதில் ஜூலை 23 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் [மேலும்…]
225 பயணிகளுடன் திடீரென ரஷ்யாவிற்கு திருப்பி விடப்பட்ட ஏர் இந்தியா விமானம்
நேற்று டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது ரஷ்யாவுக்கு திருப்பி விடப்பட்டது. விமானத்தில் [மேலும்…]
திப்ருகர் செல்லும் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன
உத்தரபிரதேச மாநிலம் கோண்டா ரயில் நிலையம் அருகே சண்டிகர்-திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. சமீபத்திய தகவலின்படி, இருவர் உயிரிழந்துள்ளனர், மேலும் [மேலும்…]
