இந்தியா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெறுகிறது  

இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 4, 2025 வரை இரண்டு கட்டங்களாக நடைபெறும். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு [மேலும்…]

இந்தியா

கும்பமேளாவில் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி என 3 ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா [மேலும்…]

இந்தியா

ஜம்மு காஷ்மீரில் மர்மம்… 45 நாட்களில் 16 பேர் உயிரிழப்பு…

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள புத்தல் கிராமத்தில் மர்ம நோயால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் புத்தல் கிராமத்தில் மேலும் ஒரு பெண் [மேலும்…]

இந்தியா

சிறப்பு மன் கி பாத் எபிசோடில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துரைத்த பிரதமர் மோடி  

குடியரசு தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, வழக்கத்தை விட ஒரு வாரம் முன்னதாக, ஜனவரி 21 அன்று, மன் கி பாத்தின் 118வது எபிசோடில் பிரதமர் [மேலும்…]

இந்தியா

டெல்லியில் ஆயுஷ்மான் பாரத் திட்டம்: இடை நிறுத்திய உச்ச நீதிமன்றம்  

டெல்லியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என டெல்லி அரசுக்கு உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு [மேலும்…]

இந்தியா

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று முதன்முறையாக இந்தியா வரும் அதிபர்….

76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தோனேசிய அதிபர் பிராபோவோ சுபியாண்டோ வருகிற 25 மற்றும் 26 ஆகிய [மேலும்…]

இந்தியா

இனி சென்னை விமான நிலையத்தில் இம்மிகிரேஷன் கூட்டத்தில் நிற்க தேவையில்லை; வந்தாச்சு FTI-TTP  

விமான நிலையங்களில் இந்திய பயணியர் குடியுரிமை சோதனை பிரிவில் (Immigration) இனி நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க தேவையில்லை. நேரத்தை மிச்சமாகும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட [மேலும்…]

இந்தியா

ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்  

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் மூன்றாவது ஏவுதளம் (TLP) அமைப்பதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் [மேலும்…]

இந்தியா

இந்திய கடற்படைக்கு ஏவுகணைகள் : ரூ. 2,960 கோடி மதிப்பில் ஒப்பந்தம்!

இந்திய கடற்படைக்கு மேற்பரப்பில் இருந்து நடுத்தர தூர வான் ஏவுகணைகளை (எம்ஆர்எஸ்ஏஎம்) வழங்குவதற்காக பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (பிடிஎல்) நிறுவனத்துடன் சுமார் ரூ. 2,960 [மேலும்…]

இந்தியா

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க திட்டம்  

ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, பஞ்சாயத்து தலைவர், முனிசிபல் கவுன்சிலர் அல்லது மேயர் போன்ற பதவிகளுக்குத் தகுதி பெற, தனிநபர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட [மேலும்…]