இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் பதற்றம் காரணமாக ஈரான் நாடு தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. 2026 மார்ச் மாத [மேலும்…]
Category: உலகம்
“ஒரு கிலோ அரிசி இத்தனை லட்சமா?”… ஈரானில் விண்ணைத் தொடும் விலைவாசி.. அமெரிக்கா – இஸ்ரேல் போரால் விபரீத விளைவு..!!!!
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் பதற்றம் காரணமாக ஈரான் நாடு தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. 2026 மார்ச் மாத [மேலும்…]
அமெரிக்க அதிபர் டிரம்ப் செல்வாக்கு கடும் சரிவு: வரலாற்றில் இல்லாத வீழ்ச்சி!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் செல்வாக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் -17 (மைனஸ் 17) என்ற புள்ளியை எட்டியுள்ளது. ஈரான் உடனான போர் நீடித்து [மேலும்…]
ருத்ர தாண்டவம் ஆடிய அமெரிக்கா…! 24 மணி நேரத்தில் சொன்னதை செய்த டிரம்ப்… ஒரே நொடியில் பஸ்பமான ஆயுத கிடங்குகள்… கடும் கொந்தளிப்பில் ஈரான்… உச்சகட்ட பதற்றம்…!!
மத்திய கிழக்கு ஆசியாவில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அடுத்த [மேலும்…]
ஈரானில் பயங்கர வெடிப்பு: அணுசக்தி மையத்தைக் குறிவைத்த அமெரிக்கா -இஸ்ரேல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் மிக முக்கிய அணுசக்தி மற்றும் ராணுவ மையமான ‘இஸ்பஹான்’ [மேலும்…]
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய விதிகள் – அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி மீது தனது முழுமையான அதிகாரத்தைச் செலுத்த [மேலும்…]
இதுவே கடைசி எச்சரிக்கை! ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் எண்ணெய் கிணறுகள் தரைமட்டமாகும்: ட்ரம்ப்
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும், தவறினால் அந்நாட்டின் எண்ணெய் கிணறுகள் மற்றும் மின் [மேலும்…]
ஈரானை முற்றுகையிடும் அமெரிக்காவின் சிறப்புப் படைகள்…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில் இரு தரப்பினருக்கும் இடையேயான தாக்குதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. போரை [மேலும்…]
குவைத் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதல்; இந்தியத் தொழிலாளர் உயிரிழப்பு
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் [மேலும்…]
“குவைத் தாக்குதலில் இந்தியர் பலி!” – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு
மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் 31-வது நாளை எட்டியுள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் [மேலும்…]
ஆன்லைன் வர்த்தகத்திற்கு வரி? 28 ஆண்டுகால வரி விலக்கு முடிவுக்கு வருகிறதா?
கேமரூன் நாட்டின் தலைநகர் யாவுண்டேவில் நடைபெற்ற உலக வர்த்தக நிறுவனத்தின் 14வது அமைச்சர்கள் அளவிலான மாநாடு எவ்வித ஒப்பந்தமும் இன்றி முடிவுக்கு வந்தது. குறிப்பாக, [மேலும்…]
