ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது வளைகுடா நட்பு நாடுகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக 16.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு [மேலும்…]
Category: உலகம்
வெள்ளை மாளிகையில் விமர்சையாக நடந்த தீபாவளி கொண்டாட்டம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கடந்த திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். இந்த நிகழ்வில் 600க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்கள், இந்திய வம்சாவளியைச் [மேலும்…]
ரஷ்யாவின் புதிய திட்டம்; 2025ல் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!
ரஷ்ய அரசின் புதிய முடிவின்படி, 2025ம் ஆண்டில் இந்தியர்கள் ரஷ்யாவுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். கல்வி, தொழில் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு [மேலும்…]
ஆர்க்டிக் பனி உருகுவதால் காலநிலை மாற்றங்கள்; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
ஆர்க்டிக் துருவப் பகுதிகளில் தீவிரமடைந்து வரும் காலநிலை மாற்றம், உலகளாவிய கடல் சுழற்சி முறைகளை கடுமையாக சீர்குலைக்கும் என்று சமீபத்திய ஆய்வு எச்சரிக்கிறது. ஐசி3 [மேலும்…]
விமானத்தை வாடகைக்கு எடுத்து இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா
சட்டவிரோதமாக தங்கள் நாட்டில் தங்கியிருக்கும் இந்தியர்களை நாடு கடத்துவதற்கு அமெரிக்கா சார்ட்டர்ட் விமானத்தை வாடகைக்கு எடுத்துள்ளது. இது இந்திய அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்புடன் செய்யப்பட்டுள்ளதாக [மேலும்…]
ஈரான் ராணுவ நிலைகளை குறிவைத்து துல்லிய வான்வழி தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்
சனிக்கிழமை (அக்டோபர் 26) அதிகாலை இஸ்ரேல் ஈரானின் ராணுவ இலக்குகள் மீது துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அறிவித்துள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி ஈரான் [மேலும்…]
தொழிலாளர் விசாக்களை அதிகரிக்கும் ஜெர்மனி; எளிதாக்கப்படும் ஜெர்மன் விசா கொள்கை
திறமையான தொழிலாளர் விசாக்கள் (skilled labour visas) மற்றும் இந்திய நிபுணர்களுக்கான பணி அனுமதிக்கான (work permits) வருடாந்திர வரம்பை கணிசமாக அதிகரிக்கும் திட்டத்தை [மேலும்…]
எல்லைக்கோடு பகுதியிலிருந்து துருப்புகளை விலக்கும் இந்தியா, சீனா
இந்தியாவும், சீனாவும் கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) துருப்புக்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன என்று சிஎன்என்-நியூஸ் 18 ஆதாரங்களை மேற்கோளிட்டுள்ளது. ஏறக்குறைய [மேலும்…]
இனி பாஸ்போர்ட்டே தேவையில்லை; சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் முழுவதும் பயோமெட்ரிக் அனுமதி முறை
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் நான்கு முனையங்களிலும் அதிநவீன பாஸ்போர்ட் இல்லாத பயோமெட்ரிக் அனுமதி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மில்லியன் கணக்கான பயணிகளுக்கு பயண [மேலும்…]
பிரிக்ஸ் அமைப்பால் டாலருக்கு மாற்றை உருவாக்க முடியாது; பிரிக் பிதாமகர் கருத்து
பிரிக்ஸ் அமைப்பின் முன்னோடியான பிரிக் அமைப்பை உருவாக்கிய முன்னாள் கோல்ட்மேன் சாக்ஸ் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ நீல், இந்தியாவும் சீனாவும் வர்த்தகத்தில் பிளவுபட்டிருக்கும் [மேலும்…]
BRICS மாநாட்டின் போது பிரதமர் மோடி, சீனா அதிபருடன் பேசியது என்ன?
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் 2019 க்குப் பிறகு முதல் முறையாக ரஷ்யாவின் கசான் நகரில் [மேலும்…]
