இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் பகுதிநேரத் தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வங்கியின் மதிப்புகள் [மேலும்…]
Category: உலகம்
‘உயிரோடு இருப்பதற்கான ஆதாரம் இல்லை’: உலகளாவிய தலையீட்டை நாடும் இம்ரான் கானின் மகன்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது தந்தையின் பாதுகாப்பு குறித்த அச்சங்களுக்கு மத்தியில் சர்வதேச தலையீட்டிற்கு பொது வேண்டுகோள் [மேலும்…]
ஹாங்காங் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு
ஹாங்காங்கில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) அடுக்குமாடிக் குடியிருப்புக் கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 [மேலும்…]
சீனாவுடன் முற்றும் மோதல் : இந்தியாவுடன் நெருக்கத்தை அதிகரிக்கும் ஜப்பான்!
தைவான் தொடர்பாக ஜப்பானுக்கும், சீனாவுக்கும் மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்திய ஜப்பான் உறவு குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு [மேலும்…]
டெங்குவுக்கு உலகிலேயே முதல் ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு பிரேசில் அங்கீகாரம்
உலகம் முழுவதும் டெங்கு பாதிப்புகள் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள நிலையில், பிரேசில் நாட்டின் புகழ்பெற்ற புட்டன்டன் நிறுவனம் உருவாக்கிய டெங்குவுக்கான முதல் ஒற்றை [மேலும்…]
இலங்கையில் நிலச்சரிவுகளில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு..!
இலங்கை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவாக உள்ள புதிய புயலின் காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. உதாரணாமாக, இலங்கைத் தீவு [மேலும்…]
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: 2 தேசிய காவல்படை வீரர்கள் கவலைக்கிடம்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே நேற்றிரவு (புதன்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், தேசிய காவல்படையை சேர்ந்த இரண்டு [மேலும்…]
ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து; 44 பேர் பலி, 300 பேர் மாயம்
ஹாங்காங்கில் உள்ள டாய் போ (Tai Po) மாவட்டத்தில் உயரமான குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 44 பேர் உயிரிழந்தனர் [மேலும்…]
இம்ரான் கான் படுகொலை செய்யப்பட்டாரா? அசிம் முனீர் அவரைக் கொன்றதாக தகவல்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்குள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. பலுசிஸ்தானில் வெளியுறவு அமைச்சகம் என்று [மேலும்…]
வோல்கெல் விமானப்படை தளத்தின் மீது பறந்த மர்ம ட்ரோன்கள்!
நெதர்லாந்தின் வோல்கெல் விமான தளத்தின்மேல் மர்ம ட்ரோன்கள் பறந்ததால் பரபரப்பு நிலவியது. அமெரிக்க அணு ஆயுதங்கள் மற்றும் நெதர்லாந்தின் F-35 போர் விமானங்கள் இந்தத் [மேலும்…]
எத்தியோபியா : பல ஆண்டுகளுக்கு பின் வெடித்த ஹெய்லி குப்பி எரிமலை!
எத்தியோப்பியாவில் ஹெய்லி குப்பி என்ற எரிமலை வெடித்து பல அடி உயரத்திற்கு கரும்புகை மற்றும் சாம்பல்களை வெளியேற்றி வருவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். எத்தியோப்பியாவின் [மேலும்…]
