வங்கிகளில் வாரத்தில் 5 நாட்கள் வேலை முறையை உடனடியாக அமல்படுத்தக் கோரி, வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ‘யுனைடெட் போரம் ஆஃப் வங்கி யூனியன்ஸ்’ [மேலும்…]
Category: ஆன்மிகம்
பிரத்தியங்கரா தேவிக்கு சிறப்பு மிளகாய் சண்டியாகம்!
அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூரில், பிரத்தியங்கரா தேவிக்கு சிறப்பு மிளகாய் சண்டியாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வைகாசி மாத அமாவாசையையொட்டி, சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில், மூட்டை [மேலும்…]
மண்டு காளியம்மன் கோயில் பூக்குண்டம் இறங்கும் நிகழ்வு!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மண்டு காளியம்மன் கோயிலில் வைகாசி விழாவையொட்டி பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் செய்யப்பட்டது. [மேலும்…]
போகர் ஜெயந்தி: பழனி கோயிலில் சிறப்பு பூஜைகள்!
போகர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், பழனி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பழனியாண்டவர் கோயிலில் சுவாமியின் திருவுருவ சிலையை போக சித்தர் [மேலும்…]
பக்தர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று சுவாமி தரிசனம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடும் வெயிலிலும் பக்தர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அறுபடை [மேலும்…]
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு விரைவில் காப்பீடு திட்டம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு காப்பீடு திட்டம் கொண்டு வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான தலைவர் [மேலும்…]
பஞ்சமி திதியையொட்டி ஸ்ரீமங்கல வாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு!
மயிலாடுதுறை காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள ஸ்ரீமங்கள வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீ மங்கள வாராஹி [மேலும்…]
சிவன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா!
திருவள்ளூரில் உள்ள பழமைவாய்ந்த மங்களாம்பிகை சமேத சோமேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பட்டாச்சாரியார்கள் யாகசாலையில் புனித நீர் எடுத்து [மேலும்…]
ஞானபுரீஷ்வரர் கோயிலில் நடந்த பொம்மலாட்ட நிகழ்ச்சி!
மயிலாடுதுறையில் உள்ள ஞானபுரீஷ்வரர் கோயிலில் “பார்வதி கல்யாணம்” என்ற கருப்பொருளில் பொம்மலாட்டம் நடைபெற்றது. பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து 5 வயதிலேயே கானகம் சென்ற பார்வதி [மேலும்…]
புத்த பூர்ணிமா திருநாள்: புனித நீராடிய பக்தர்கள்!
புத்த பூர்ணிமாவையொட்டி வடமாநிலங்களில் உள்ள நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர். நாடு முழுவதும் புத்த பூர்ணிமா திருநாளை மக்கள் வெகு விமர்சையாக [மேலும்…]
வைகாசி விசாக திருவிழா கோலாகலம் : முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜை, தேரோட்டம்!
வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி தமிழகத்தில் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், தேரோட்டம் நடைபெற்றது. முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி [மேலும்…]
