பழம்பெரும் நடிகை புஷ்பலதா நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87. நடிகர் ஏ.வி.எம்.ராஜனின் மனைவியாகவும், பல ஹிட் திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்ற [மேலும்…]
Category: ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் ரத சப்தமி விழா நிறைவு – சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்த மலையப்ப சுவாமி!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வந்த ரத சப்தமி விழா நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடம்தோறும் சூரிய ஜெயந்தியை முன்னிட்டு ரத [மேலும்…]
மகா கும்பமேளாவில் இதுவரை 42 கோடி பக்தர்கள் நீராடல்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 42 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13ஆம் தேதி [மேலும்…]
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தெப்பத் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப்பத் [மேலும்…]
தைப்பூசம் – பழனி முருகன் கோவிலில் 3 நாட்களுக்கு கட்டணமில்லா தரிசனம்
தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் 3 நாட்களுக்கு பக்தர்கள் இலவசமாக சாமி தரிசனம் செய்யலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் [மேலும்…]
வெகு விமரிசையாக நடைபெற்ற நம்மாழ்வார் மோட்சம்!
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் இறுதி நிகழ்வாக நம்மாழ்வார் மோட்சம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் [மேலும்…]
திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் :கோபுர திருப்பணி களுக்கு பாலாலயம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுர திருப்பணிகளுக்கான பாலாலயம் நடைபெற்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய [மேலும்…]
பழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர் கூட்டம் – 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் மழையில் நனைந்தபடியே சுவாமி தரிசனம் செய்தனர். வார விடுமுறையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான [மேலும்…]
அழகு முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பிரசித்தி பெற்ற அருணாப்பேரி அழகு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் வைபவம் வெகு விமர்சையாக [மேலும்…]
காய்கறிகள், பழவகைகளால் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமான்!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள நந்தியம் பெருமான், காய்கறிகள் மற்றும் பழவகைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாட்டு பொங்கலை ஒட்டி தஞ்சை பெரிய கோயிலில் [மேலும்…]
மார்கழி பஜனை திருவிழா நிறைவு!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஆறுமுகம்பட்டி பகுதியில் மார்கழி பஜனை திருவிழா நிறைவு பெற்றது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சிறுவர்கள் பஜனைக்கு [மேலும்…]