ஆன்மிகம்

காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோவிலில் வள்ளி கும்மி ஆட்டம்!

காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோயிலில் முதல்முறையாக வள்ளி கும்மி ஆட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற ஆதி காமாட்சி கோயிலில், ஆடி [மேலும்…]

ஆன்மிகம்

பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலித்த பர்வதவர்த்தினி அம்பாள்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி பெருவிழாவையொட்டி, பர்வதவர்த்தினி அம்பாள் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராமநாதசாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண உற்சவ விழாவின் பதினொன்றாவது [மேலும்…]

ஆன்மிகம்

காஞ்சிபுரம் : விளக்கொளி பெருமாள் கோயிலில் ஆடிப்பூர ஆண்டாள் உற்சவம்!

காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயிலில் ஆடிப்பூர ஆண்டாள் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான விளக்கொளி பெருமாள் [மேலும்…]

ஆன்மிகம்

நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

நிறைப்புத்தரிசி பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நிறைப்புத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த [மேலும்…]

ஆன்மிகம்

திருவண்ணாமலை : அய்யனாரப்பன் கோயில் திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

செங்கம் அருகே அய்யனாரப்பன் கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செ.அகரம் பகுதியில் அய்யனாரப்பன் காட்டுக் கோயில் [மேலும்…]

ஆன்மிகம்

குளித்தலை தெற்கு மைலாடி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தெற்கு மைலாடி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாங்கல்யம் நிலைத்திருக்கவும், திருமணம் ஆகாத பெண்களுக்கு [மேலும்…]

ஆன்மிகம்

ரூ.3 கோடி மதிப்புள்ள வீடு, ரூ.66 லட்சத்தை திருப்பதிக்கு காணிக்கையாக வழங்கிய பக்தர்

திருப்பதியில் ஏழுமலையான் மீது உள்ள பக்தியால் ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் மரணத்திற்குப் பிறகு ரூ.3 கோடி மதிப்புள்ள வீடு காணிக்கையாகவும், வங்கியில் உள்ள ரூ.66 [மேலும்…]

ஆன்மிகம்

சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரியில் ஆடி அமாவாசையையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள [மேலும்…]

ஆன்மிகம்

 குமரக்கோட்டம் கோயிலில் ஆடி முதல் செவ்வாய்க்கிழமையை ஒட்டி வெள்ளி தேரோட்டம்!

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோயிலில் ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையை ஒட்டி முருகப் பெருமான் வெள்ளி தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் மாநகரில் [மேலும்…]

ஆன்மிகம்

திருப்பதி மலையில் மூன்றாவது காத்திருப்பு மண்டபம் : ஆலோசனை குழு அனுமதி!

திருப்பதி மலையில் மூன்றாவது காத்திருப்பு மண்டபம் கட்டுவது தொடர்பாக ஆலோசனை குழு அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட [மேலும்…]