ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21-ம் தேதி, சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை 2014-ல் இதை அமல்படுத்தியது. யோகா மூலம் மக்கள் [மேலும்…]
Category: ஆன்மிகம்
நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!
பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெல்லை மாநகரில் உள்ள நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோயிலில் நடைபெறும் [மேலும்…]
பக்தர்கள் கவனத்திற்கு! – திருப்பதி செப்டம்பர் மாத தரிசன டிக்கெட்டுகள் ஜூன் 22 முதல் வெளியீடு
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செப்டம்பர் மாதத்தில் செல்ல திட்டமிட்டுள்ள பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாத சிறப்பு தரிசனம் மற்றும் [மேலும்…]
“கோயில் மணி அடிக்கும்போது ஏன் 7 வினாடி சத்தம் கேட்கிறது?” இதுவரை பலருக்கும் தெரியாத அறிவியல் ரகசியம்.. அதிர்ச்சியூட்டும் உண்மை..!!”
கோயிலுக்குச் செல்லும் நாம் ஏன் மணியை அடிக்கிறோம் என்பதன் பின்னால் ஆன்மிகம் மற்றும் அறிவியல் சார்ந்த அற்புதமான உண்மைகள் ஒளிந்துள்ளன. கோயில் மணியை அடிக்கும்போது [மேலும்…]
தமிழகக் கோயில்களில் வரப்போகும் அதிரடி மாற்றம்! பின்னணி என்ன?
தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆன்மீகக் கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்கு இனி ஆன்லைன் முன்பதிவு முறையைக் கட்டாயமாக்க இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. [மேலும்…]
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
உலகப்பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா, கடந்த 28-ஆம் தேதி [மேலும்…]
வைகாசி விசாக திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!
வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்காண பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். பிரசித்தி பெற்ற [மேலும்…]
இன்று முதல் 4 நாட்களுக்கு திருச்செந்தூர் முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து..!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்-க்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து [மேலும்…]
300 ஆண்டுகால விசித்திர நடைமுறை.. வியப்பூட்டும் ஆன்மீக உண்மை..!!”
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெகந்நாத் கோவிலில், சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விசித்திரமான ஆன்மீகத் தாத்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. [மேலும்…]
உடுமலையில் விமரிசையாக நடந்த மகா குருப்பெயர்ச்சி விழா..!!
மங்கள காரகனான ஸ்ரீ குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இடம் பெயர்ந்ததை ஒட்டி, உடுமலையிலுள்ள பல்வேறு சிவாலயங்கள் மற்றும் திருக்கோவில்களில் இன்று குருப்பெயர்ச்சி [மேலும்…]
வைகாசி விசாகம் : வடபழனி முருகன் கோயிலில் கொடியேற்றம் கோலாகலம்!
வைகாசி விசாகத்தையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்ற கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வடபழனி முருகன் கோயிலில் வைகாசி [மேலும்…]
