மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் அருகே விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் திடீரென வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இருவர் மட்டுமே அமரக்கூடிய போர் விமானத்தில், [மேலும்…]
Category: ஆன்மிகம்
ஸ்ரீ ராம நவமி! – ராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள்!
ஸ்ரீ ராம நவமி தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயிலில், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ராமர் பிறந்த நாளாக [மேலும்…]
செண்பகராமநல்லூர் செண்பகவல்லித் தாயார் சமேத ஜெகநாத பெருமாள் கோவில் வருஷாபிஷேகம்.
நான்குநேரியை அடுத்த செண்பகராமநல்லூர் செண்பகவல்லித் தாயார் சமேத ஜெகநாத பெருமாள் கோவில் வருஷாபிஷேக வைபவம் சிறப்பாக நடந்தது. நான்குநேரியை அடுத்த செண்பகராமநல்லூர் கிராமத்தில் ஸ்ரீ [மேலும்…]
திருச்சூர் பூரம் திருவிழாவிற்கு கேரள வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!
திருச்சூர் பூரம் திருவிழாவில் முக்கிய பங்காற்றும் யானைகள் குறித்து கேரள வனத்துறை சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. கேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழாவின் போது, யானைகளின் [மேலும்…]
வராகி வழிபட்டு வரம் பெற்ற தலம் !
பனைக் கை மும்மத வேழம் உரித்தவன் நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன் அனைத்து வேடமாம் அம்பலக் கூத்தனைத் தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ ? [மேலும்…]
மங்கல தேவி கண்ணகி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
தமிழக – கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த கண்ணகி கோவிலில், வரும் 23-ஆம் தேதி சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றப்பட்டது. [மேலும்…]
முத்துமாரியம்மன் அமாவாசை சிறப்பு பூஜைகள்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. மூல மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் [மேலும்…]
முன்ஜென்ம வினை தீர்க்கும் திருக்கோயில்!
அட்ட வீட்டத் தலங்கள் என்று போற்றப்படுகிற எட்டு வீரத்தலங்களில் சிவபெருமான் திரிபுரம் எரித்த வீரச் செயல் செய்த திருத்தலமே திருவதிகை வீரட்டானம். இது பழைய [மேலும்…]
முன்னேற்றம் தரும் முதல் பைரவர் தலம்!
எல்லா உயிர்களின் நன்மைக்காகவும் பாரப்பட்சம் பார்க்காமல் அருள் புரியும் கண்ணுதல் கடவுளான சிவபெருமான், செய்த வீரச் செயல்கள் எட்டு என்று சைவசமய சாத்திரங்கள் மட்டுமின்றி [மேலும்…]
எல்லா வளமும் தரும் வசந்த நவராத்திரி!
இந்த ஆண்டு வசந்த நவராத்திரி ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதி முடிவடைகிறது. வசந்த நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் விரதம் கடைபிடித்து [மேலும்…]
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில், சித்திரை பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது. திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் [மேலும்…]