அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிலையில் யார் பேச்சையோ கேட்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்காமல் இருந்திருந்தால் அவர் முதலமைச்சராக [மேலும்…]
Category: கட்டுரை
எம்ஜிஆர் எனது சகோதரர்!
“இப்படியும் நடிகரா?” என்றுதான் தோன்றியது பழம்பெரும் நடிகரான எம்.கே.ராதா அவர்களை முதிர்ந்த வயதில் அவரது வீட்டில் சந்தித்தபோது. சென்னையில் உள்ள அவரது வீட்டின் முன்னரையில் [மேலும்…]
உலகை மாற்றிய புகழ்பெற்ற ‘தோல்விகள்’!
தோல்வி என்பது முடிவல்ல… அது வெற்றிக்கான ஒரு மறைமுக அழைப்பே! நம்பிக்கையோடும், தொடர்ந்து முயற்சிப்பவர்களே வரலாற்றை எழுதுகிறார்கள்! தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியில் 4 [மேலும்…]
பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு- ரேவதியின் திரைப் பயணம்
பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு… என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் முகத்தின் ஒரு பாதியை மறைத்துக் கொண்டு வெட்கப்படும் ரேவதியின் முகம் நிச்சயம் நம் மனதில் [மேலும்…]
மலரட்டும் மனிதநேயம்…!
உலக மனிதநேய தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று கொண்டாடப்படுகிறது. மனிதநேயத்திற்கும் மனிதநேய அமைப்புகளுக்கும் மனிதநேயத்தின் நேர்மறையான மதிப்புகளை விளம்பரப்படுத்தவும், மனிதநேய இயக்கத்தின் [மேலும்…]
தந்தையர் தினம் 2025: வரலாறு மற்றும் பின்னணி
தந்தையர் மற்றும் தந்தைவழி பிணைப்புகளைக் கொண்டாடும் தந்தையர் தினம், இந்த ஆண்டு ஜூன் 15 அன்று இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. உலகளவில் வெவ்வேறு தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட [மேலும்…]
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!
https://youtu.be/vbWOEgvdhYQ?feature=shared ஜுன் 15 – உலக தந்தையர் தினம் ’தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்ற பழமொழி இன்றைய தலைமுறைக்கு [மேலும்…]
இந்தியாவை அதிரவைத்த சில விமான விபத்துகள்!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் விமான நிலையத்திலிருந்து, லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் B 787-8 ட்ரீம்லைனர் என்ற விமானம் [மேலும்…]
மேடே என்றால் என்ன? விமானிகள் இந்த வார்த்தையை பயன்படுத்தவது ஏன்?
அகமதாபாத்தின் சர்தார் வலாபாய் பட்டேல் விமான நிலயத்தில் இருந்து கிளம்பிய அந்த விமானம் மதியம் 1.18 மணியளவில், அருகில் இருந்த மருத்துவ கல்லூரி மாணவர் [மேலும்…]
இறுக்கி அணைக்க 600 ரூபாய்!
நமக்குக் கஷ்டம் வரும்போதெல்லாம் யாராவது நம்மை அணைத்து ஆறுதல் கொடுக்க மாட்டார்களா என்ற ஏக்கம் வருவது வழக்கம். ஆண்களைவிட பெண்களுக்கு இந்த ஏக்கம் அதிகமாகவே [மேலும்…]
மழையினூடாக ஒரு நிறைவான பயணம்!
நகரை விட்டுத் தள்ளியிருக்கும் புறவழி நெடுஞ்சாலைகளில் பயணிப்பதை விட உயிரோட்டமான நகரங்கள், கிராமங்களினூடாகச் செல்லும் சாலைகளே எனக்குப் பிரியமானவை. இப்போதெல்லாம் அனைத்துச் சாலைகளுமே நல்ல [மேலும்…]
