சீன மக்கள் விடுதலைப் படையின் கிழக்குப் போர் மண்டலப் பிரிவு ஏற்பாடு செய்தபடி, அக்டோபர் 14ஆம் நாள், தரைப்படை, கடல் படை, வான் படை, ராக்கெட் படை முதலியவை, தைவான் நீரிணை, தைவான் தீவின் வடக்கு, தெற்கு பகுதிகள் மற்றும் தீவிற்கு கிழக்கு பகுதியில் 2024-பி எனும் இராணுவப் பயிற்சியை நடத்தின. “தைவான் சுதந்திரம்” என்ற பிரிவினைவாத சக்திகளுக்கு கடுமையான எச்சரிக்கை இதுவாகும். தேசிய இறையாண்மையையும் உரிமைப் பிரதேசத்தின் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கத் தேவையான சரியான நடவடிக்கை இதுவும் ஆகும் என்று இப்பிரிவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
கிழக்குப் போர் மண்டலப் பிரிவின் இராணுவப் பயிற்சி
You May Also Like
செசல் புதிய அரசுத் தலைவருக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
October 15, 2025
15வது ஐந்தாண்டுத் திட்டவரைவில் 20 முக்கிய இலக்குகள்
March 5, 2026
More From Author
சீன பொருளாதார வளர்ச்சிக்கு சர்வதேச கருத்துக்கள்
October 19, 2025
திருவீதி உலா வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர்!
May 1, 2025
நாளை முதல் கோவை செம்மொழிப் பூங்கா பொதுமக்கள் பார்வையிட அனுமதி..!
December 10, 2025
