சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், மங்கோலிய அரசுத் தலைவர் ஹுரெல்சூஹ் ஆகியோர், செப்டம்பர் 2ம் நாள் காலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில், சீன-ரஷிய-மங்கோலிய மூன்று நாடுகளின் அரசு தலைவர்களுக்கான 7வது சந்திப்பு நடத்தினர். அப்போது சீன-ரஷிய-மங்கோலிய ஒத்துழைப்பை முன்னெடுப்பது குறித்து, அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்துவது, ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்பை ஆழமாக்குவது, ஷாங்காய் ஒத்துழைப்பின் கட்டுக்கோப்பில் ஒருங்கிணைப்பை நெருக்கமாக்குவது ஆகிய 3 ஆலோசனைகளை ஷிச்சின்பிங் முன்வைத்தார்.
சீன-ரஷிய-மங்கோலிய ஒத்துழைப்புக்கு ஷிச்சின்பிங்கின் 3 ஆலோசனைகள்
Estimated read time
1 min read
You May Also Like
2024-ஆம் ஆண்டின் டிசம்பரில் வர்த்தகச் சர்ச்சை குறியீடு உயர்வு
February 28, 2025
சீன நாடளவில் மோதுமை அறுவடைப் பணி பாதியளவு வெற்றி
June 6, 2025
More From Author
பாகிஸ்தான்-சவுதி பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஆய்வு செய்வதாக இந்தியா அறிவிப்பு
September 18, 2025
மேட்டூர் அணை நீர்வரத்து 59,000 கன அடியாக உயர்வு!
October 12, 2025
