சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், மங்கோலிய அரசுத் தலைவர் ஹுரெல்சூஹ் ஆகியோர், செப்டம்பர் 2ம் நாள் காலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில், சீன-ரஷிய-மங்கோலிய மூன்று நாடுகளின் அரசு தலைவர்களுக்கான 7வது சந்திப்பு நடத்தினர். அப்போது சீன-ரஷிய-மங்கோலிய ஒத்துழைப்பை முன்னெடுப்பது குறித்து, அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்துவது, ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்பை ஆழமாக்குவது, ஷாங்காய் ஒத்துழைப்பின் கட்டுக்கோப்பில் ஒருங்கிணைப்பை நெருக்கமாக்குவது ஆகிய 3 ஆலோசனைகளை ஷிச்சின்பிங் முன்வைத்தார்.
சீன-ரஷிய-மங்கோலிய ஒத்துழைப்புக்கு ஷிச்சின்பிங்கின் 3 ஆலோசனைகள்
Estimated read time
1 min read
You May Also Like
லெபனானின் புதிய அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
January 14, 2025
இஸ்ரேல் மற்றும் ஈரானிலிருந்து வெளியேறும் சீன மக்கள்
June 17, 2025
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் சிங்கப்பூரில் பயணம்
October 26, 2025
More From Author
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 15 வரை நீட்டிப்பு
October 27, 2024
தாய்லாந்து தலைமை அமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
February 6, 2025
