சீனாவின் ஃபுயுவான் நகரில் குருதிநெல்லி அறுவடைப் பணி தொடக்கம்

Estimated read time 0 min read

ஆசியாவின் மிகப்பெரியகுருதிநெல்லி சாகுபடி தளமாக

, சீனாவின் ஹெலாங்ஜியா
மாகாணத்திலுள்ள ஃபுயுவான் நகரில், தற்போது குருதிநெல்லி அறுவடைக் காலம் தொடங்கியது.

சீனாவின் கிழக்குப்
பகுதியில் மிக தொலை தூர நகரான ஃபுயுவானில் அமைந்துள்ள இந்த சாகுபடி தளம் கிட்டத்திட்ட
280 ஹெக்டர் பரப்பளவு கொண்டுள்ளது. 2014ஆம் ஆண்டு தொடங்கி
, குருதிநெல்லி
விதைகள்
, வட அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டு
இங்கே பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது
, ஆண்டுக்கு
சுமார் 3000 டன் குருதிநெல்லி அறுவடை செய்யப்படுவதோடு அதன் உற்பத்தி மதிப்பு சுமார்
8 கோடி யுவானை எட்டியுள்ளது.

குறிப்பாக அறுவடைப்
பணிகள் நடைபெறும்போது
,

எங்கெங்கும் சிவப்பு நிற பழங்கள் நிறைய
சிறப்பான காட்சியை கண்டு ரசிக்கலாம். எனவே
, ஆண்டுதோறும் அறுவடைக் காலத்தின் போது வெளியூர்களில்
இருந்து அதிக சுற்றுலா பயணிகள் இதற்காக வருகை புரிவார்கள். கருப்பு நிலத்தில் விளைவும்
இந்த சிவப்பு பழங்கள் உள்ளூர் கிராமத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு முக்கிய ஆதாரமாக
மாறியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author