தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 23) ஆபரண தங்கம் கிராம் 11,500 ரூபாய்க்கும், சவரன் 92,000 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 174 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (அக் 24) காலை தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து, 11,540 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 92,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து, 171 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று மாலையில் தங்கம் விலை கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து, 11,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 1,120 ரூபாய் சரிவடைந்து, 91,200 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 170 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (அக் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,500க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. நேற்றைய விலையான ஒரு கிராம் ரூ.170 என்ற அளவிலேயே இன்றும் விற்கப்படுகிறது.
பொதுவாக கீரை வகைகளில் நமக்கு தேவையான விட்டமின்களும் தாதுக்களும் நிரம்பியுள்ளது .இந்த கீரை வகைகளில் நமக்கு தேவையான இரும்பு சத்து ,கால்சியம் சத்து ,மற்றும் [மேலும்…]
2025 குறுவை நெல் சாகுபடிக்கான கொள்முதல் எதிர்பார்த்ததை விட 50 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது என்பது புள்ளி விவரங்களின் படி தெரியவந்துள்ளது. திருச்சி மாவட்டம் [மேலும்…]
மருது பாண்டியர் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு, அக்டோபர் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் [மேலும்…]
அதானி குழும நிறுவனங்களில் அரசின் வழிகாட்டுதலின்படி $3.9 பில்லியன் (சுமார் ₹33,000 கோடி) முதலீடுகளைச் செய்ய மே மாதம் ஒரு திட்டம் தீட்டப்பட்டதாக தி [மேலும்…]
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தை மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ளூர் நேரப்படி அக்டோபர் 25ஆம் நாள் முற்பகல் தொடங்கியது. Please follow [மேலும்…]
தைவான் மீட்டெடுக்கப்பட்டதன் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் மாநாடு அக்டோபர் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் [மேலும்…]
மோந்தா புயலின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை வலுக்கொண்டுள்ளது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இந்திய [மேலும்…]
நாக்பூரில் இருந்து டில்லிக்கு நேற்று ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் கிளம்பியது. விமானம் மேலே பறக்க துவங்கிய நேரத்தில், அதன் மீது பறவை ஒன்று [மேலும்…]