லின்ச்சி நகரத்தின் ஜியாசிங் கிராமத்தில் உள்ள மின்சார உற்பத்தி நிலையம், அங்குள்ள ஏராளமான காற்று மற்றும் சூரிய ஆற்றலை பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்கிறது.
மிக உயரமான பேனல்கள் கீழே வெப்பமாக இருப்பதால், யாக் மாடுகள் சிறப்பாக வளர்க்கப்படுகின்றன.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் [மேலும்…]
2030ம் ஆண்டு COMMON WEALTH விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பைப் பெற்ற அகமதாபாத் மற்றும் காந்திநகர் நகரங்கள் வளர்ச்சி பாதையில் வேகமாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளன. [மேலும்…]
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் ஆங்காங்கே வீடுகள், பாலங்கள் சரிந்து விழுவதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தோனேசியாவில் பல்வேறு பகுதிகளில் [மேலும்…]
தைவான் தொடர்பாக ஜப்பானுக்கும், சீனாவுக்கும் மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்திய ஜப்பான் உறவு குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு [மேலும்…]
ஹைதராபாத்தில் உள்ள ஸ்கைரூட் (Skyroot) என்ற இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இன்ஃபினிட்டி வளாகத்தை வியாழக்கிழமை (நவம்பர் 27) காணொலி மூலம் திறந்து வைத்த [மேலும்…]
லின்ச்சி நகரத்தின் ஜியாசிங் கிராமத்தில் உள்ள மின்சார உற்பத்தி நிலையம், அங்குள்ள ஏராளமான காற்று மற்றும் சூரிய ஆற்றலை பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்கிறது. [மேலும்…]