லின்ச்சி நகரத்தின் ஜியாசிங் கிராமத்தில் உள்ள மின்சார உற்பத்தி நிலையம், அங்குள்ள ஏராளமான காற்று மற்றும் சூரிய ஆற்றலை பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்கிறது.
மிக உயரமான பேனல்கள் கீழே வெப்பமாக இருப்பதால், யாக் மாடுகள் சிறப்பாக வளர்க்கப்படுகின்றன.
RJD தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் நியமிக்கப்பட்டதற்கு அவரது சகோதரி ரோகிணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், [மேலும்…]
2025ஆம் ஆண்டில் சீனாவின் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்புடைய தரவுகளின்படி, 46 கோடியே 90 இலட்சத்துக்கும் மேலாகும். இதில் 4 சக்கர் வாகனங்களின் எண்ணிக்கை [மேலும்…]
குடியரசு தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், கவர்னர் தேநீர் விருந்து அளிப்பார். அதில், முதல்வர், அமைச்சர்கள், எம்.பி., – [மேலும்…]
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 26ஆம் நாள் இந்திய அரசுத் தலைவர் திரௌபதி முர்மு அம்மையாருக்கு [மேலும்…]
2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னதாக, நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி [மேலும்…]