14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடரின் செய்தியாளர் கூட்டம் மார்ச் 4ஆம் நாள் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தொடரின் செய்தித் தொடர்பாளர் ரோ ச்சின்ஜியான் கூறுகையில், 14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடர் மார்ச் 5 முதல் 12ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. 8 நாட்களில் 3 முறை முழு அமர்வுகள் நடத்தப்படவுள்ளன என்றார்.
