செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்களுடன் நீண்ட நேரம் பேசுவது மனித மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி இப்போது உலகளவில் விவாதமாக மாறியுள்ளது. ‘ஏஐ [மேலும்…]
Category: தமிழ்நாடு
சீன-கியூபா தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவுக்கான ஷிச்சின்பிங் வாழ்த்து
சீன–கியூபா தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் [மேலும்…]
கரூர் துயர சம்பவம் : புஸ்ஸி ஆனந்த் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு!
கரூர்: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் கரூர் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை [மேலும்…]
விஜய் வீட்டில் போலீஸ் குவிப்பு..!
கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விஜய்யின் நீலாங்கரை வீட்டில் காவல்துறையினர் [மேலும்…]
“என் இதயம் நொறுங்கியுள்ளது” – கரூர் துயரத்தில் தளர்ந்த விஜய் இரங்கல்..!!!
கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் தனது மனவலிமை தளர்ந்த நிலையில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; [மேலும்…]
கரூர் விஜய் பரப்புரையில் மயங்கி விழுந்த 10 பேர் பலி
கரூர் வேலுச்சாமி புரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரச்சாரக் கூட்டத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 10 பேர் பலியாகினர். கரூர் விஜய் பிரசாரத்தில் [மேலும்…]
நாமக்கல் பரப்புரையில் பாஜக – அதிமுக கூட்டணியைச் சீண்டிய தவெக தலைவர் விஜய்.!
நாமக்கல் : இன்று செப்டம்பர் 27, 2025 அன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். இதில், நாமக்கல்லில் தவெக தலைவர் [மேலும்…]
“செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி, அமெரிக்காவிற்கு ஒத்தையடி பாதை”… நம் முதல்வர் போன்று அடித்து விடுவோமா..? வேற புதுசா என்னத்த சொல்ல… போட்டு தாக்கிய விஜய்..!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாமக்கல்லில் தற்போது பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் திமுக மற்றும் பாஜகவை மீண்டும் அதிரடியாக தாக்கி பேசினார். [மேலும்…]
தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்த அமரர் சி.பா.ஆதித்தனார் புகழைப் போற்றி வணங்குவோம் – அண்ணாமலை
தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்த அமரர் சி.பா.ஆதித்தனார் புகழைப் போற்றி வணங்குவோம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் [மேலும்…]
முன்னாள் சபாநாயகர் மருத்துவமனையில் அனுமதி..!
முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுக தொடங்கிய காலத்தில், [மேலும்…]
திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் 292 கிராம உதவியாளர் வேலை..!
திருவள்ளூரில் 151, ஈரோட்டில் 141 என மொத்தம் 292 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை பார்க்கலாம். திருவள்ளூர் மாவட்ட கிராம உதவியாளர் [மேலும்…]
