தமிழ்நாடு

தங்கம் விலை.. 2 நாளில் சவரனுக்கு ரூ.1240 உயர்வு…!!! 

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண [மேலும்…]

தமிழ்நாடு

“தமிழ்நாட்டில் கூட்டணி அமைச்சரவை உறுதி… அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்வேன்”- டிடிவி தினகரன்

புதுக்கோட்டை அடுத்த இச்சடியில் நடைபெற்ற அமமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். [மேலும்…]

தமிழ்நாடு

தோளில் துண்டு போட்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு…!!! 

ஈரோட்டில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மண்ணுயிர் காத்து [மேலும்…]

தமிழ்நாடு

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…!!! 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து ஆலை மூடப்பட்டது. இந்நிலையில் ஆளை வளாகத்தில் அபாயகரமான கழிவுகள் தேங்கி இருப்பதால் நிலம் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய மாநிலங்களுக்கு மேலாக ஒரு வளிமண்டல மேலடுக்கு [மேலும்…]

தமிழ்நாடு

3,644 சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு..!!

சென்னையில் வடகிழக்கு பருவமழைக்கு முன்னர் 3,644 சாலைகளை சீரமைக்க சென்னை மாநகராட்சி 391 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக [மேலும்…]

தமிழ்நாடு

குறைந்த வேகத்தில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை…

சென்னையில் கடந்த 3 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை சவரனுக்கு 600 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. அதன்படி 22 [மேலும்…]

தமிழ்நாடு

புதுச்சேரியில் நடைபெற்ற வணிகர் கலந்தாய்வு கூட்டம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

புதுச்சேரி வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், புதுச்சேரி மாநில வர்த்தக சபையில் நடைபெற்ற, அம்மாநில [மேலும்…]

தமிழ்நாடு

விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரை பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி [மேலும்…]

தமிழ்நாடு

இந்தியாவின் முதல் மெட்ரோ-மால் ஒருங்கிணைந்த நிலையம் – சென்னை திருமங்கலத்தில் விரைவில் ஆரம்பம்  

இந்தியாவில் முதன்முறையாக, வணிக வளாகத்துக்குள் நுழைந்து அதிலிருந்து வெளியே செல்லும் வகையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படும் திட்டம் சென்னை நகரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த [மேலும்…]