இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் அண்மையில் 2026ம் ஆண்டின் வசந்த விழா சிறப்பு விருந்தை நடத்தியது. இலங்கையின் அரசியல் அதிகாரிகள், பல்வேறு வட்டாரத்தினர்கள், [மேலும்…]
Category: தமிழ்நாடு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3நாட்களாக வெயில் [மேலும்…]
இனி சமாதானத்துக்கு ஒருபோதும் வழியில்லை – பு.தா.அருள்மொழி!
ராமதாஸ் – அன்புமணி மோதல்: ஒருபுறம் சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து அன்புமணி மறுபுறம் விழுப்புரம் தைலாபுரத்தில் தோட்டத்தில் இருந்து ராமதாஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளை [மேலும்…]
சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை!
சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரென மழை வெளுத்து வாங்கியது. சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, ஓமலூர், [மேலும்…]
Breaking: தமிழகத்தில் இனி இந்த 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக்கூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!
தமிழகத்தில் தற்போது இரண்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. அதாவது மதுரை மற்றும் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் [மேலும்…]
ஒரே நாளில் 8 பேர் படுகொலை! அதலபாதாளத்தில் விழுந்த சட்டம், ஒழுங்கு- அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மாய உலகில் வாழாமல் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என [மேலும்…]
இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று கேட்டவருக்கு கனிமொழி அளித்த நச் பதில்!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவின் ராஜதந்திர திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து கட்சி குழுக்கள் பல நாடுகள் உலக நாடுகளுக்கு பயணப்பட்டுள்ளது. அதில் [மேலும்…]
முருக பக்தர்கள் மாநாட்டால் தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் வரவேண்டும் : விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பொறுப்பாளர் தங்கராமன்
முருக பக்தர்கள் மாநாட்டால் தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் வரவேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பொறுப்பாளர் தங்கராமன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் [மேலும்…]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் பரவலாக மழை பெய்து வருவதால், கபினி அணையில் இருந்து தண்ணீர் [மேலும்…]
விதிகளை மீறுவோருக்கு அபராதம் உயர்வு – சென்னை மாநகராட்சி திட்டம்..!
விதிகளை மீறி மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் வெளியேற்றும் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பெருநகர சென்னை [மேலும்…]
வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி!
வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 3 அடி வரை உயர்ந்துள்ளதால் ஐந்து மாவட்ட பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி [மேலும்…]
