மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காரைக்கால் வருகை, புதுச்சேரி அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இன்று காரைக்காலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமித்ஷா, சுவரில் [மேலும்…]
Category: தமிழ்நாடு
தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை…அலர்ட் கொடுத்த தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த சூழலில், இன்று [மேலும்…]
வைக்கம் 100 : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!
கேரளா : வைக்கம் நூற்றாண்டு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்த விழாவில், [மேலும்…]
திருவண்ணாமலை மகா தீபம்: “பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை” – அமைச்சர் சேகர் பாபு!
திருவண்ணாமலை: நாளை மறுநாள் (டிசம்பர் 13) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா நடைபெறவிருக்கிறது. டிசம்பர் 13ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறையின் [மேலும்…]
கொடி நாள் தினத்தையொட்டி முன்னாள் இராணுவ வீரருக்கு பாராட்டு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் நேற்று கொடி நாள் தினத்தை முன்னிட்டு முன்னாள் இராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில் மேனாள் வட்டாட்சியரும், முன்னாள் இராணுவ அதிகாரியுமான [மேலும்…]
மண்சரிவில் சிக்கிய 7 பேர் நிலை? “நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்” அமைச்சர் பதில்!
ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த சமயம் புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் என வடமாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது, திருவண்ணாமலை பகுதியிலும் [மேலும்…]
கரையை கடக்க துவங்கியது ஃபெஞ்சல் புயல்!
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயலானது இன்று மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு [மேலும்…]
ஃபெஞ்சல் புயல் எதிரொலி : இந்த மாவட்டங்களில் நாளையும் மின்தடை?
தமிழகத்தில் எந்த ஒரு மாவட்டத்திற்கும் ஞாற்றுக்கிழமை அன்று பெரிதளவு காரணங்களுக்கு இல்லாமல் மின்தடை என்பது ஏற்படாது. ஆனால், வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் [மேலும்…]
டெல்டா கனமழை பாதிப்பு : 13 ஆயிரம் ஹெக்டேர் பயிர் சேதம்! ஆய்வுக்கு பின் அமைச்சர் பேட்டி!
தஞ்சை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை முதல் சென்னை வரையிலான வடதமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், டெல்டா [மேலும்…]
“நவ. 29, 30 தேதிகளில் கனமழை பெய்யும்”- தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்!
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சென்னையில் இருந்து 480 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. கடந்த சில மணி நேரங்களாக [மேலும்…]
காலை 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் லிஸ்ட்!
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு [மேலும்…]
