அமேசானின் செயற்கைக்கோள் இணையத் திட்டமான Kuiper, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் [மேலும்…]
Category: இந்தியா
7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக சீனா சென்றார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இரண்டு நாள் [மேலும்…]
வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!
தொடர் கனழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களால் பஞ்சாப் மாநிலமே ஸ்தம்பித்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இது [மேலும்…]
இந்தியா-ஜப்பான் கூட்டாக சந்திரயான் 5 திட்டத்தை மேற்கொள்ளும்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜாக்ஸா) இணைந்து மேற்கொள்ளும் சந்திரயான் 5 என்ற கூட்டு சந்திரப் [மேலும்…]
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7. 8 சதவீதமாக உயர்வு!
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7. 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பொருட்களின் மீதான [மேலும்…]
உலக ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-சீனா ஒத்துழைப்பு முக்கியம்: பிரதமர் மோடி
ஜப்பானுக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகப் பொருளாதார அமைப்பில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வர இந்தியாவும் சீனாவும் இணைந்து [மேலும்…]
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $4.386 பில்லியன் சரிவு
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) வெளியிட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி [மேலும்…]
ஜப்பானில் பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட தரும பொம்மை; அதன் முக்கியத்துவம் என்ன?
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அவருக்கு ஒரு தருமா பொம்மை பரிசாக வழங்ப்பட்டுள்ளது. இந்த [மேலும்…]
ஏஐ துறையில் களமிறங்க புதிய நிறுவனத்தைத் தொடங்கினார் முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (AGM), அதன் தலைவர் முகேஷ் அம்பானி, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) துறையை [மேலும்…]
இந்தியாவின் ஜிடிபி முதல் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8% ஆக உயர்வு
நடப்பு 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்), இந்தியாவின் பொருளாதாரம் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் [மேலும்…]
காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்
பிகார் மாநில தலைநகர் பாட்னாவில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் வாக்குரிமை யாத்திரையில், பிரதமர் [மேலும்…]