போர் சூழலுக்கு இடையே ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் 14-வது நாளாக [மேலும்…]
Category: இந்தியா
அமெரிக்காவிலிருந்து எல்பிஜி இறக்குமதி செய்ய இந்தியா முதல்முறையாக ஒப்பந்தம்
இந்தியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அமெரிக்காவிலிருந்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை (எல்பிஜி) இறக்குமதி செய்வதற்கானத் தங்கள் முதல் ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய [மேலும்…]
பீகாரில் NDA கூட்டணி அரசு வியாழக்கிழமை பதவியேற்கும்!
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமோக வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் ஒரு புதிய NDA அரசாங்கம் அமைப்பதற்கான ஆயத்தப் [மேலும்…]
இந்தியாவில் 20-30 வயது இளைஞர்களைத் தாக்கும் நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் என்பது நடுத்தர வயதினரை மட்டுமே தாக்கும் என்ற பொதுவான நம்பிக்கை தற்போது நகர்ப்புற இந்தியாவில் மாறி வருகிறது. இந்தியாவின் இளைஞர்கள் மற்றும் [மேலும்…]
சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 3 பேர் கொல்லப்பட்டனர். சுக்மா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் [மேலும்…]
சக ஊழியர்களுடன் காதல்: உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்
அலுவலகப் பணியிடங்களில் காதல் உறவுகள் சாதாரணமாக இருந்தாலும், இந்தியாவில் இது அதிக அளவில் காணப்படுவதாக அஷ்லே மேடிசன் என்ற ரகசிய உறவுகளுக்கான தளம் நடத்திய [மேலும்…]
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் இரண்டாவது நாடாக இந்தியா நீடிப்பு
உலகிலேயே ரஷ்ய எண்ணெயை இரண்டாவது அதிகளவில் வாங்கும் நாடாக இந்தியா நீடிக்கிறது. எரிசக்தி மற்றும் தூய காற்று ஆராய்ச்சி மையத்தின் (CREA) அறிக்கையின்படி, அக்டோபர் [மேலும்…]
பீகார் சட்டப்பேரவை தேர்தல் – சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்!
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்கள் சிலர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலும், அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். சந்தேஷ் தொகுதியில் போட்டியிட்ட ஜேடியு வேட்பாளர் [மேலும்…]
10 புதிய AMRIT மருந்தகங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
மலிவு விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்து, நாட்டில் சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் நோக்குடன் மேலும் 10 புதிய AMRIT (Affordable Medicines and [மேலும்…]
ஜம்மு காஷ்மீர் காவல் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்தில் 9 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள நௌகாம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) நள்ளிரவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட [மேலும்…]
“பீகாரின் வெற்றிக்கு காரணமான `M’, `Y’பார்முலா”- நன்றி கூறிய மோடி
பீகார் தேர்தலில் பெண்கள், இளைஞர்களின் வாக்குகளால் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் (Bihar) சட்டமன்ற தேர்தல் முடிவுகள் [மேலும்…]
