சமீபத்தில் முடிவடைந்த 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, சமீபத்திய ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஒரு முக்கிய மாறுதலை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் [மேலும்…]
Category: இந்தியா
குஜராத் மாநில வளர்ச்சிக்கு வழிகாட்ட முடியவில்லை – ராகுல் காந்தி
குஜராத் மாநில காங்கிரஸால், மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்ட முடியவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றிய அவர், குஜராத் மாநிலம் [மேலும்…]
முதன்முறையாக முழுவதும் பெண் ஊழியர்களால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்
சர்வதேச மகளிர் தினத்தன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, இந்திய ரயில்வேயின் மத்திய ரயில்வே பிரிவு, முதல் முறையாக முழுவதும் பெண் ஊழியர்களுடன் மும்பை-சீரடி [மேலும்…]
சர்வதேச மகளிர் தினம்; இந்திய மகளிர் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து
2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, அவர்களின் பங்களிப்புகளைக் கொண்டாட [மேலும்…]
எல்லை நிர்ணயம் குறித்து மாநில முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தென்னிந்திய மாநிலங்கள் உட்பட பல்வேறு முதலமைச்சர்களுக்கும்- மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். [மேலும்…]
பிரதமரின் நிகழ்ச்சியில் மகளிர் தினத்தன்று புதிய மாற்றம்
இந்தியாவில் முதன்முறையாக, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்வின் முழு பாதுகாப்பையும் பெண்கள் [மேலும்…]
மேகதாது அணைக்கான ஆயத்த பணிகள் நிறைவு என கர்நாடக முதல்வர் அறிவிப்பு
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். மாநில அரசின் பட்ஜெட் அறிக்கை தாக்களின்போது [மேலும்…]
ஜியோஸ்டார் 1,100 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் வியாகாம்18 மற்றும் தி வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டு முயற்சியான ஜியோஸ்டார், 1,100க்கும் மேற்பட்ட [மேலும்…]
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு ரூ.200 அபராதம்… ஏன் தெரியுமா..? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!
கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் [மேலும்…]
காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இதுதான்; அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டம்
லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸ் நடத்திய உலகில் இந்தியாவின் எழுச்சி மற்றும் பங்கு என்ற அமர்வில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், காஷ்மீர் [மேலும்…]
ஏப்ரல் மாதம் இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம்
பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 2025 இல் இலங்கைக்கு விஜயம் செய்வார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இணைப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் அளிப்பது [மேலும்…]