பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் லுலாடா சில்வா ஆரத்தழுவி வரவேற்றார். பிரேசிலில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் [மேலும்…]
Category: இந்தியா
இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்: வெள்ளை மாளிகை
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் “முக்கிய மூலோபாய நட்பு நாடாக” இந்தியாவின் முக்கியத்துவத்தை வெள்ளை மாளிகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இரு நாட்டிற்கும் இடையிலான நீண்டகாலமாக [மேலும்…]
அந்தமான் கடலில் தொடர்ச்சியாக 3 நிலநடுக்கங்கள்
அந்தமான் கடலில் திங்கட்கிழமை மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவற்றில் சமீபத்தியது நள்ளிரவு 12:06 மணிக்கு 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம். மூன்று நிலநடுக்கங்களும் 10 [மேலும்…]
மத்திய அமைச்சர் எல்.முருகன் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் சந்திப்பு
ஒரு சுவாரஸ்யமான திருப்பமாக, புகழ்பெற்ற இசையமைப்பாளரும் ஆஸ்கார் விருது பெற்றவருமான ஏஆர் ரஹ்மான் சமீபத்தில் திருவள்ளூர் ஆயர்கண்டிகையில் உள்ள அவரது ஸ்டுடியோவில் மத்திய தகவல் [மேலும்…]
தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்
ஹைதராபாத் அருகே உள்ள படாஞ்சேரு தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் திங்கள்கிழமை ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. மேடக்கின் பசமைலாரம் கட்டம் [மேலும்…]
வெளுத்து வாங்கும் கனமழை…! “34 பேர் பலி”… இமாச்சல பிரதேசத்தில் தொடரும் சோகம்.!!
இமாச்சல பிரதேசத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வருவாய் தோட்டக்கலை மற்றும் பழங்குடி [மேலும்…]
நாளை முதல் ஆதார் இணைப்புடன் மட்டுமே ஆன்லைன் தட்கல் டிக்கெட்
நாளை (ஜூலை 1) முதல், ஆன்லைனில் தட்கல் டிக்கெட் முன்பதிவை மேற்கொள்ளும் பயணிகள் தங்களின் ஆதார் எண்ணை IRCTC கணக்குடன் கட்டாயமாக இணைத்திருக்க வேண்டும் [மேலும்…]
இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்படும்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 8 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படலாம் என இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் [மேலும்…]
வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புடன் ஏப்ரல் 1, 2026 முதல் சென்சஸ் தொடக்கம்
2026 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் செயல்பாடுகள் (HLO) ஏப்ரல் 1, 2026 அன்று தொடங்கும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக [மேலும்…]
மாவோயிஸ்ட்கள் ஜனநாயக பாதைக்கு திரும்ப அமித்ஷா அறிவுரை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாவோயிஸ்ட் குழுக்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது என உறுதிப்படத் தெரிவித்துள்ளார். மஞ்சள் வாரியத்தின் தேசிய தலைமையகத்தைத் திறந்து வைத்த [மேலும்…]
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு – உபரிநீர் திறக்க திட்டம்!
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், கேரள பகுதிகளுக்கு தண்ணீரை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முல்லைப் பெரியாறு அணையில் [மேலும்…]