இந்தியா

30 நாட்கள்தானா? அமெரிக்காவுக்கு ‘செக்’ வைத்த இந்தியா.. எரிசக்தி போரில் என்ன செய்யப்போகுது மத்திய அரசு? 

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றத்தால், உலகளாவிய எண்ணெய் விநியோக மையமான ஹார்முஸ் ஜலசந்திக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், இந்தியாவின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி [மேலும்…]

இந்தியா

பீகார் மற்றும் மேற்கு வங்க மாவட்டங்களை இணைத்து புதிய யூனியன் பிரதேசம்?  

பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் சில மாவட்டங்களை ஒன்றிணைத்து புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி [மேலும்…]

இந்தியா

குட் நியூஸ்..! இனி விபத்து சிகிச்சைக்கு காசு தேவையில்லை… ₹1.5 லட்சம் வரை இலவச சிகிச்சை…!

இந்தியாவில் ஆண்டுதோறும் நிகழும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துகள், எண்ணற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நிலைகுலையச் செய்கின்றன. விபத்து நிகழ்ந்தவுடன் கிடைக்க வேண்டிய ‘பொன்னான நேரத்தில்’ (Golden [மேலும்…]

இந்தியா

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு யாருடைய அனுமதியும் எங்களுக்குத் தேவையில்லை: மத்திய அரசு  

ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை (மார்ச் [மேலும்…]

இந்தியா

ஈரானிய போர்க்கப்பல் கொச்சியில் தஞ்சம்: ‘மனிதநேய அடிப்படையில் அனுமதி’ – ஜெய்சங்கர் விளக்கம்  

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானிய கடற்படைக் கப்பலான ஐஆர்ஐஎஸ் லாவன் கொச்சி துறைமுகத்தில் அடைக்கலம் புக [மேலும்…]

இந்தியா

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மீண்டும் இயக்கம்: தற்காலிகத் தடைக்குப்பிறகு துபாய் விமான சேவை தொடக்கம்  

பாதுகாப்பு காரணங்களுக்காகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த எமிரேட்ஸ் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று மதியம் முதல் விமானங்கள் வழக்கம்போல [மேலும்…]

இந்தியா

இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.60 மற்றும் வணிக சிலிண்டர் ரூ.115 அதிகரிப்பு  

மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பு [மேலும்…]

இந்தியா

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா ஏன் அனுமதிக்க வேண்டும்?… காங்கிரஸ் மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி…!!! 

வளைகுடா பகுதியில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுத்துள்ள நிலையில் இந்தியா தனது எரிசக்தித் [மேலும்…]

இந்தியா

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 728 பில்லியன் டாலராக உயர்வு  

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 4.88 பில்லியன் டாலர் உயர்ந்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் 728.49 [மேலும்…]

இந்தியா

ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி! பங்குச்சந்தை எப்போது உயரும்?  

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, வெள்ளிக்கிழமை (மார்ச் 6) இந்தியப் பங்குச் [மேலும்…]